Browsing: உள்நாட்டு செய்திகள்
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. அதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக மனோ கணேசன், நிசாம் காரியப்பர், சுஜீவ சேனசிங்க…
(க.கிஷாந்தன்) மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான பெரும்பான்மையுடன் ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் பின்னடைவை காட்டுகிறது. நாட்டில்…
நமுனுகுல, பிங்கராவ தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற “கல்விப்புல முகாமைத்துவத்தில் தகவல் தொழில்நுட்பம்” செயற்றிட்டம்
பசறை நிருபர் 11.12.2024 கொரிய நாட்டின் சர்வதேச ஒத்துழைப்பு நிருவகம் , கொரிய கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் ,நம்நாட்டு கல்வி அமைச்சின் தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர்,…
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் படி மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு- பசறை நிருபர்
பசறை நிருபர். 11.12.2024 விவசாய தோட்டத்தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆர்.எம். கிருஷ்ணசாமி ஜனாதிபதிக்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக 6 கோரிக்கைகளை முன்வைத்து…
இன்னும் 20 நாட்களில் இ.தொ.காவின் மறுசீரமைப்பு நடவடிக்கை – பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவிப்பு
(க.கிஷாந்தன்) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளதெனவும், இதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும், மறுசீரமைப்பு நடவடிக்கை ஜனவரியில் இடம்பெறும் எனவும் இ.தொ.காவின் பிரதித் தலைவர் கணபதி கணகராஜ்…
(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் அரிசின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த பல வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை…
வரவு- செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வேலைத்திட்டமொன்று செயல்படுத்தப்படும்.” – நுவரெலியா மாவட்ட எம்.பி கலைச்செல்வி தெரிவிப்பு
(க.கிஷாந்தன்) மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை, வீட்டு உரிமை கட்டாயம் பெற்றுக்கொடுக்கப்படும். இது தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டியதில்லை என்று தேசிய மக்கள் சக்தியின்…
பெருந்தோட்டப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைப்பது தொடர்பில் எந்தவொரு முடிவையும் அமைச்சு எடுக்கவில்லை.” – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிப்பு
(க.கிஷாந்தன்) ‘பெருந்தோட்டப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைப்பது தொடர்பில் எந்தவொரு முடிவையும் அமைச்சு எடுக்கவில்லை.” – என்று பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்…
(க.கிஷாந்தன்) 4000 இந்திய வீட்டுத்திட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் 519 பேருக்கான, காணி உறுதிப் பத்திரங்கள் இன்று (11.12.2024) ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய…
அட்டன் டிக்கோயா ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது
(க.கிஷாந்தன்) காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் டிக்கோயா ஆற்றுப்பகுதியில், சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு, மாணிக்ககல்…