Browsing: கோவில்
(க.கிஷாந்தன்) ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் முத்தேர் பவனி மேளதாள இசை முழங்க சிறப்பாக நடைபெற்றது. நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில்…
இந்துச் சமுத்திரத்தின் முத்தான இலங்கையின் கண்டி மாவட்டம் புஸ்ஸல்லாவ பிரதேசத்தில், உலகின் முதல் 16 அடி உயரமான கற்பக விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக ஆலய நிர்மாண…
நுவரெலியா -சீதாஎளிய சீதை அம்மன் ஆலயதிற்க்கு புதிய மின் பிறப்பாக்கி இயந்திரம் ஒன்றை லங்கா ஐஓசி நிறுவனம் வழங்கியது
வரலாற்று சிறப்பு மிக்க சீதா எளிய சீதை அம்மன் ஆலய நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு அமைய 50 லட்சம் பெறுமதி மிக்க புதிய மின் பிறப்பாக்கி இயந்திரம் ஒன்றை…
அன்புருவாய், அருளுருவாய் அமர்ந்திருக்கும் சிவனே ஆற்றல் தந்து வழிநடத்த வந்திடுவாய் ஐயா துன்பங்கள் அண்டாத தூய வாழ்வைத் தருவாய் பசவக்குளமருகில் கோயில் கொண்ட சிவனே ஆறுதலைத்…
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் மார்ச் 12 அன்று மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது என மாத்தளை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, வருடாந்த…
நுவரெலியா புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தின் 176 வது வருடாந்த திருவிழா ஆலயத்தின் பங்குதந்தை அருட்தந்தை கெமிலஸ் அவர்களின் வழிகாட்டளில் இன்று காலை இரத்தினபுரி மறைமாவட்ட ஆயர்…
மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக புத்தசாசன ,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் வெள்ளவத்தை அருள்மிகு ஸ்ரீ மயூராபதி பத்திரகாளியம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில்
புத்தசாசன ,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஓர் அங்கமான இந்து சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எதிர்கால திட்டங்களினதும், மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஓர்…
அனைத்துலக முத்தமிழ் முருக மாநாடு – 2024 ஆகஸ்ட் 24, 25 – 2024 அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழனி, தமிழ்நாடு. இணைந்து…
மடுமாதாவுக்கு முடிசூட்டப்பட்டதன் நூற்றாண்டு விழாவை சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம் கொண்டாடியது
மடுமாதாவுக்கு முடிசூட்டப்பட்டதன் நூற்றாண்டு விழாவை சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம் பல நூற்றுக்கணக்கான இறைமக்களுடன் கொண்டாடி மகிழ்ந்தது. இத் திருவிழாவானது சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தின்…
இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற இடையூரின் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்றும் தொடரக்கூடும். சப்ரகமுவ,…