Browsing: மலையகம்
கடந்த அரசாங்கம் மலையக வீதிகளை அபிவிருத்தி செய்ய 100 மில்லியன் ரூபாய்களை மாத்திரமே ஒதுக்கீடு செய்தது
கடந்த அரசாங்கங்கள் மலையக வீதிகளை அபிவிருத்தி செய்ய 100 மில்லியன் ரூபாய்களை மாத்திரமே ஒதுக்கீடு செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின்…
குத்துசண்டை போட்டியில் நு / பரிசுத்த திரித்துவ மத்திய கல்லாரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் தேசிய ரீதியாக வென்கல பதக்கத்தை பெற்றனர்.
2024 ம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற குத்துசண்டை போட்டியில் நு / பரிசுத்த திரித்துவ மத்திய கல்லாரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் தேசிய ரீதியாக…
அட்டன் பொலிஸாரும் ஹட்டன் டிக்கோயா மாநகர சபையும் இணைந்து ஹட்டன் டிக்கோயா மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் பிரவேசிக்கும் வர்த்தகர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு குப்பைகள் போடுவது தொடர்பான…
ஹோல்புரூக் தேசிய பாடசாலையின் பழையமாணவர் சங்கப் பொதுக்கூட்டம் 02/02 /2025 அன்று பாடசாலையின் கேட்போர் கூடத்தில் அதிபர் தலைமையில் காலை 11 மணிக்கு ஆரம்பமானது. இதன் போது…
இலங்கை ராமகிருஷ்ண மிஷன் மலையகத்துக்கான முதலாவது கிளையை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொட்டகலையில் அமைத்திருக்கின்றது. வரலாற்றில் முதல் தடவையாக மலையகத்தில் பகவான் ராமகிருஷ்ண ஆலயமும், சிவானந்த நலன்புரி…
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா மறைவுக்கு இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அனுதாபம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா மறைவுக்கு இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அனுதாபம் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னால்…
புசல்லாவ கலுகல்ல தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்ற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந் தவர் 50 வயதுடையவர் என தெரிவிக்கப்டுகின்றது. குளவி…
புசல்லாவை பிளக் போரஸ்ட்டை சேர்ந்த சிறுவன் குளவிக்கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றும் இடம்பெற்றுள்ளதுடன், புசல்லாவை இந்து ஆரம்பப்பாடசாலையில் தரம் 03கில் கல்விபயிலும் மாணவர் என்பது…
நுவரெலியா -எஸ்கடலே தோட்ட பாடசாலை தொடக்கம் பார்க் தோட்டம் வரையான வீதி அபிவிருத்திற்கு ஒதுக்கப்பட்ட நூறு மில்லியன் தொகை பணத்துக்கு என்ன நடந்தது
தொலைநோக்கு விஞ்ஞாபனத்தின் பிரகாரம் ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் எஸ்கடலே தோட்ட பாடசாலை தொடக்கம் பார்க் தோட்டம் வரையான வீதியில்…
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய, வடமேல்…