Browsing: மலையகம்
கட்டாக்காலி நாய் தொல்லை மஸ்கெலியா நகரில் அதிகரித்துள்ளதால் பாதசாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட…
ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள சிங்கமலை சுரங்க பகுதியில் பாரிய தீ பரவியது. தற்போது வரை இரண்டு ஏக்கர் பரப்பளவில் தீ பரவியுள்ளது என ஹட்டன் பொலிசார்…
கண்டி நகரை மையமாகக் கொண்ட 168 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது. 2035 ஆம் வருடமாகும் போது பூர்த்தி செய்வதற்கு…
பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் சந்தர்ராஜ் அவர்களுக்கு மாபெரும் கௌரவிப்பு விழா
ஈதலும் பல கோலால பூஜையும் ஓத லுங்குண ஆசார நீதியும் ஈர முங்குரு சீர்பாத சேவையு மறவாத…..என்ற திருப்புகழ் வரிகளுக்கேற்ப ஈதல், ஓதல், ஈரம், கோலால பூசை,…
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.1,700 என்ற உத்தேச நாளாந்த ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவுசெலவு திட்ட உரையின் போது தெரிவித்தார்.
பாரிய பண்டாரவளை நீர் திட்டத்தின் முதலாம் கட்டமாக ஹாலி எல, குருகுதய பிரதேசத்தில் 10,000 கன மீட்டர் கொள்ளளவுடனான சுத்திகரிப்பு கட்டமைப்பிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு பெருந்தோட்ட…
புபுரஸ்ஸ கலைவாணி தமிழ் வித்தியாலயத்தின் முன்னாள் அதிபரும் க/கலைவாணி தமிழ் வித்யாலயாம் உருவாவதற்கு வித்திட்டவருமான பெரும் மதிப்புக்குரிய பெ. சின்னையா அவர்களுடைய மாபெரும் பாராட்டு விழா கடந்த…
நேற்றைய தினம் கல்விக்கு கரம் கொடுக்கும் முகமாக இலங்கை மலையக கல்வி அபிவிருத்திக்குழுவின் சிரேஷ்ட அங்கத்தவர் திருமதி். நிவேதா மற்றும் திருமதி.கலைச்செல்வி ஆகியோரின் பிறந்த தினத்தை…
பாணந்துறை பகுதியில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவர் மரணம். குறித்த சம்பவம் நேற்று 16 ம் திகதி இரவு இடம்…
மத்திய மாகாணத்திலும் பதுளை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின்…