Browsing: மலையகம்
(க.கிஷாந்தன்) நாசரேத்து கிராமத்தில் பெத்தலகேம் எனும் மிகவும் ஏழ்மையான நகரில் மரியாள், ஜோசப் இற்கு ஜேசு கிறிஸ்து பிறந்தார். அதுவே உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்களின் நத்தார் பண்டிகையாக…
ஹங்குராங்கெத்த கபரகல தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காணிகள் வழங்க ஏற்பாடு – இராதாகிருஷ்ணன் எம்.பி நடவடிக்கை
(க.கிஷாந்தன்) அண்மையில் கபரகல தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்கள் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக…
சபரகமுவ மாகாணத்தில் தமிழ் மொழி மூல பட்டதாரிகள் ஆசிரிய நியமனத்தின் போது புறக்கணிப்பு. மீண்டும் இனரீதியான அரசியல் துணைபோகும் தமிழ் முஸ்லிம் எம்பிக்கள். வெறுமனே 1114 இல்…
நோர்வூட் பிரதேசத்திற்கு உட்பட்ட வெஞ்சர் தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
நோர்வூட் பிரதேசத்திற்கு உட்பட்ட வெஞ்சர் தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நோர்வூட் விசேட போலீஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பம் இன்று…
மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு செல்லும் பிரதான சாலைகளில் மின் கம்பத்தில் மின் குமிழிகள் ஒளிராத காரணமாக மக்கள் அவதி
மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு செல்லும் பிரதான சாலைகளில் மின் கம்பத்தில் மின் குமிழிகள் ஒளிராத காரணமாக மக்கள் அவதி. மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு செல்லும்…
சிவனடி பாதமலை யாத்திரிகளுக்காக சுத்தமான குடிநீர் வசதி திட்டத்தை ஆரம்பித்து வைத்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன
சிவனடி பாத யாத்திரை பருவ காலத்தில் சுத்தமான குடிநீர் யாத்திரியர்களுக்கு வழங்கும் திட்டத்தை கடந்த பௌர்ணமி நாளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களுடன் பாராளுமன்ற…
ஹங்குரன்கெத்த கபரகல தோட்ட கீழ் பிரிவில் லயம் குடியுருப்பில் தீ 20 குடும்பங்களை சேர்ந்த 79 பாதிப்பு
ஹங்குரன்கெத்த கபரகல தோட்ட கீழ் பிரிவில் லயம் குடியுருப்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று மதியம் ஒரு மணி அளவில் இடம்பெற்றள்ளது ,குறித்த…
மாத்தளை மா/இந்து தேசிய கல்லூரி மாணவர்கள் மாத்தளை பேனர்ட் அலுவிஹரா மைதானத்தில் நடைபெற்ற அகில இலங்கை ரீதியிலான ஹொக்கி போட்டியில் (14 வயதுப் F பிரிவில்) வெற்றிப்பெற்றுள்ளனர்.…
(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கண்டி பிரதான வீதியில் அட்டன் மல்லியப்பு பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 03 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40ற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து 21.12.2024…
நாட்டு அரிசியை மறைத்து வைத்திருந்த அரிசி மொத்த வியாபாரி ஒருவரை கினிகத்தேனை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் இணைந்து கைப்பற்றியுள்ளனர். கினிகத்தேன பிரதேசத்தில்…