Browsing: மலையகம்
நுவரெலியா மாவட்டம் – வலப்பனை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வலப்பனை தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றுள்ளார். இதற்கமைய, சஜித் பிரேமதாச…
இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று நண்பகல் 12 மணி வரை…
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் நுவரெலியா மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, நுவரெலியா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார…
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கத்தின் 2402/23 இற்கு அமைய, இன்று (21) இரவு 10.00 மணி முதல் நாளை…
எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது . பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார்.
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல் என 2024 ஜனாதிபதி தேர்தல் பதிவு செய்யப்படும்
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல் என 2024 ஜனாதிபதி தேர்தல் பதிவு செய்யப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எந்த…
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிக்க சென்ற பெண் ஒருவர் முச்சக்கர வண்டியில் மோதுண்டு வைத்தியசாலையில் அனுமதி
மஸ்கெலியா நல்லதண்ணி புரவுன்லோ பகுதியில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிக்க சென்ற பெண் ஒருவர் முச்சக்கர வண்டியில் மோதுண்டு கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஜனாதிபதி…
கொழும்பு – 75% – 80%கம்பஹா – 80% நுவரெலியா – 80% இரத்தினபுரி – 74% பதுளை – 73% மொனராகலை – 77%…
தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்தார். அத்துடன் இன்று நள்ளிரவுக்குள் முதல்…
மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெங்கிரிவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். பெங்கிரிவத்த – சன்தானம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய…