Browsing: மலையகம்

நுவரெலியாவின் எழில் மிக்க மலைகளை அண்மித்துக் காணப்படும் சுற்றுலாத் தொழில்துறையின் மறுமலர்ச்சி தொடர்பில் ஆராய  (16) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா – உடபுசலாவை –…

டி,சந்ரு செ.திவாகரன் நானுஓயா புகையிரத நிலையத்தில் பயணிகள் அவதி. சித்திரை புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மற்றும் நுவரெலியா நானுஓயா பகுதிகளுக்கு சுற்றுலா சென்றவர்கள்…

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் கல்கந்தை தோட்ட பிரிவில் தீ பிடிப்பு சம்பவம் ஒன்று (16) இன்று அதி காலை 02 மணியலவில் இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார்…

டி.சந்ரு செ.திவாகரன் பொதுவாக நாட்டில் கடந்த சில மாதங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் நுவரெலியாவில் வருடம் தோறும் நடைபெறும் ஏப்ரல்…

மலர்ந்த புத்தாண்டை முன்னிட்டு மத இனக்கம் மற்றும் ஒற்றுமையை பிரதிபலிக்கும் முகமாக இன்று எட்டியாந்தோட்டை ஸ்ரீ நந்தா ராம பௌத்தவிகாரையில் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தலைக்கு…

தலவாக்கலை போலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொலிரூட் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு…

திம்புலபத்தனை – கொட்டகலை பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. வீட்டின் அறையொன்றில் தீ பரவியதாகவும், தீயினால்…

நுவரெலிய கல்வி வலயத்தின் – தலவாக்கலை சென்கிளையர் தமிழ் மகா வித்தியாலயத்தின் 80 வது ஆண்டு நிறைவு விழாவும், ‘பொழில்’ நூல்வெளியீடும், பரிசளிப்பு நிகழ்வும் பாடசாலை அதிபர்…

புஸ்ஸல்லாவ ஹெல்பொட பிரதேசத்தில் வேன் ஒன்று இன்று மாலை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் இரண்டு வயது குழந்தையும் 70 வயது முதியவர் ஒருவரும்…

வழமையாகவே தலவாக்கலை நகரில் அமைந்துள்ள இலங்கை வங்கி கிளையில் பொருத்தப்பட்டிருக்கும் தன்னியக்க பொறி இயந்திரம் அடிக்கடி செயல் இழந்த நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களிலும் அரச…