Browsing: மலையகம்

டி.சந்ரு செ.திவாகரன் வெளிநாட்டு சுற்றுலா பயண வழிகாட்டியொருவர் ஹாஷ் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் இன்று சனிக்கிழமை (23) நானுஓயா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நானுஓயா புகையிரத நிலையத்திற்கு…

மஸ்கெலியா நகரில் பிரதான வீதியில் உள்ள மதுபான விற்பனை நிலையம் இன்று அதிகாலை 3.30. உடைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா…

ம/ மா/ஹவ/கெம்பியன் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் இரண்டாவது முறையாக நடாத்தப்படும் மென்பந்து கிரிக்கெட் 2024 சுற்றுப் போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம்…

ஆசிரிய சேவையை வெறும் தொழிலாக பார்க்கமல் எமது எதிர்கால தலைமுறையினரை வழுப்படுத்தும் ஒரு சேவையாக வழங்கி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன்…

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பின்ஓயா மேல் பிரிவு தோட்டத்தில் வீட்டுக்கு முன்னால் இருந்த கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினமே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது…

ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை 25ம் திகதி விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் டப்யு.எம்.எம்.மடகபொல உறுதிபடுத்தியுள்ளார். ஹட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய…

செ.திவாகரன் டி,சந்ரு நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா – கிளாசோ தோட்டத்தில் நேற்று புதன்கிழமை (20) வீடொன்றினுள் பகலில் வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு உள் நுழைந்தவர்களால்…

மஸ்கெலியா நகரிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக இப்பகுதி…

எமது பாடசாலையின் மாணவர்கள் செல்வி. எனிட்டா மோசஸ், செல்வன் வி .மிதுன்குமார் மற்றும் செல்வி.எஸ் .ஜனப்பிரியா ஆகியோரின் கிறிக்கட் கனவை நனவாக்கிய ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்ட…

டயகம பிரதேசத்திலுள்ள கடந்த 2 தசாப்தங்களாக வெற்றிகரமாக இயங்கி வரும் பி.ஜே.வி பாலர் பாடசாலையானது 2 தசாப்தங்கனை நிறை செய்து தனது மூன்றாவது தசாப்தத்தில் தடம் பதித்துள்ளது.…