Browsing: மலையகம்
வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் தாய் பலி : கணவனும் குழந்தையும் வைத்தியசாலையில் அனுமதி.
ஹிங்குராகொட பிரதேசத்தில் வீடொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 23 வயதுடைய இளம் தாயொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் அவரது கணவர் மற்றும் ஒன்றரை வயது குழந்தையும் காயமடைந்த…
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.11.01.2024. கினிகத்தேன பொலிஸ் பிரிவில் உள்ள கெனில் வத்தை 2ம் பிரிவில் நேற்று மதியம் 11.30 மணியளவில் தனது தந்தைக்கு விறகு சேகரிக்க சென்ற 46…
பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக சிரேஷ்ட சட்டதரணி பி.இராஜதுரை நியமனம்
பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக சிரேஷ்ட சட்டதரணி பி.இராஜதுரை நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் இதற்கான நியமனம்…
நானுஓயா நிருபர் நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழைவீழ்ச்சி பதிவாகிய நிலையில் காணப்படுகின்றது. இதில் மலையக பிரதேசங்களில்…
(க.கிஷாந்தன்) பண்டாரவளை, உடுஹுல்பொத்த பகுதியில் பண்டாரவளை – பதுளை பிரதான வீதிக்கு மேலே உள்ள மண்மேடு சரிந்து வீதியில் விழுந்ததில் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இரு…
மஸ்கெலியா நிருபர்.செ.தி பெருமாள்.10.01.2024. சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்ய வரும் யாத்திரிகர்கள் மவுஸ்சாக்கலை சந்தியில் தடுமாற்றம் அடைவதாக புகார் தெரிவிக்கின்றனர். மவுஸ்சாக்கலை முச் சந்தியில் இருக்கும் வழி…
ஹட்டன் பேருந்து நிலையத்திலிருந்து நடத்தப்பட்டு வந்த மாகாணங்களுக்கிடையிலான நெடுந்தூர பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.09.01.2024. கடந்த 50 ஆண்டு காலம் சேவையில் ஈடுபட்டு வந்த அதிகாலை வேளையில் சாமிமலை கண்டி அரச பேருந்து சேவைகள் கடந்த பல மாதங்களாக இடை…
கடும் மழை காரணமாக மவுஸ்சாக்கலை மற்றும் காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டும் வெகுவாக அதிகரிப்பு.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.09.01.2024. கடந்த இரண்டு நாட்களாக மத்திய மலைநாட்டில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்…
பசறை எல்டப் கிகிரிவத்தை பிரதேசத்தில் முறிந்து விழும் நிலையிலுள்ள மின்கம்பத்தை மாற்றி தருமாறு மக்கள் கோரிக்கை!
பசறை எல்டப் கிகிரிவத்தை 18ஆவது லயன் குடியிருப்பிற்கு அருகாமையில் உள்ள மரத்தாலான மின்கம்பம் முறிந்து விழும் பாரிய அபாயகரமான சூழ்நிலையில் காணப்படுவதாக குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள்…
இந்திய தமிழ் வம்சாவளியினர் மலையகத்தில் முதலீடுகளை செய்ய முன்வர வேண்டும்-இராதாகிருஸ்ணன் சென்னை உலக தமிழ் வம்சாவளி மாநாட்டில் வேண்டுகோள். சர்வதேச மட்டத்திலும் இந்தியரிவழலும் இருக்கின்ற தமிழ் வர்த்தகர்கள்…