Browsing: மலையகம்
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.18.01.2024. மத்திய மலைநாட்டில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக…
வரலாற்றில் முதல் முறையாக வெளிமடை சிறி ஞானசக்தி முருகன் ஆலயத்தில் நேற்றைய தினம் மிகவும் சிறப்பாக பொங்கல் விழா இடம்பெற்றது. ஆலய புதிய தர்மகர்த்தா சபையின் மக்கள்…
மஸ்கெலியாவில் வலையில் சிக்கிய சிறுத்தை ரந்தெனிகல மிருக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.18.01.2024. மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள கிலன்டில் குரூப் மஸ்கெலியா தோட்டத்தில் வன விலங்குகளுக்கு இடப்பட்டிருந்த வலையில் சிக்கிய சிறுத்தையை உயிருடன் மீட்டு மதியம் 3…
மஸ்கெலியா நிருபர். மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள காட்டுமஸ்கெலிய தோட்ட மஸ்கெலியா தோட்ட முகாமையாளர் மாளிகைக்கு அருகில் உள்ள வேலி பகுதியில் இனம் தெரியாதோர் இட்ட வலையில்…
பலாங்கொடை ராசகலை பிரதேசத்தில் சிறுத்தை தாக்கி இளைஞன் ஒருவன் பாரிய காயங்களுடன் பலாங்கொடை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞனின் முகப் பகுதியில் பாரிய காயங்கள்…
மலையகத்தில் காணி உரித்துக்குத் தகுதியான மக்களின் காணி உரிமைக்காக 14 பில்லியனுக்கும் அதிகமான தொகையை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்…
பதுளை – கொழும்பு பிரதான வீதியில் உடுவரை 7ஆம் கட்டை பகுதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மண்சரிவு காரணமாக, குறித்த…
லிந்துலை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த தோட்டத்தில் வசித்து வரும் இவர் தனது வீட்டு தோட்டத்தின் பாதுகாப்பிற்காக மின்சார…
ஜூடோ சாம்பியன் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்ற கம்பளை கலபொட தோட்டத்தை சேர்ந்த எம் மிலன் மார்கோ
தேசிய ரீதியில் இடம்பெற்ற ஜூடோ சாம்பியன் போட்டியில் (90kg) வெள்ளிப்பதக்கத்தை வென்ற கம்பளை கலபொட தோட்டத்தை சேர்ந்த மைக்கல்என்சலம் ஜெஸ்மின் ஆகியோரின் புதல்வனும் கம்பளை இந்து தேசிய…
உலகெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடி மகிழும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலைக் கொண்டாடுகின்ற அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின்…