Browsing: மலையகம்

ஹட்டன் மற்றும் கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. இதனால் மலையக ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

கொஸ்லாந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அளுத்வெல உகந்த பகுதியில் சட்ட விரோதமான முறையில் கஞ்சா பயிரிடுவதாக பண்டாரவளை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய…

மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.20.12.2023., 110 குடும்பங்கள் வாழ்ந்து வரும் டங்கல் தோட்ட மேற் பிரிவுக்கு செல்லும் பிரதான வீதி பல தசாப்தங்களாக செப்பனிட படாமையால் அத் தோட்டத்தில்…

பதுளை, ஸ்ப்ரிங்வெளி, மேமலை, நல்லமலை தோட்டத்தில் உள்ள, இல 4. லயன், பெருந்தோட்ட குடியிருப்பொன்று பாரியதொரு மண்சரிவிற்கு முகம் கொடுத்துள்ளது. இக்குடியிருப்பில் 12 குடும்பத்தினை சேர்ந்த 40ற்கும்…

ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரைக் கொலை செய்து அங்கு கொள்ளையடித்து தப்பிச் சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம்…

பொரலந்த தொடக்கம் ஹோர்டன்தென்ன வரையான ஒஹிய பகுதியில் மேற்கொள்ளப்படும் அனுமதியற்ற நிர்மாணங்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தார். ஒஹிய…

ஆறுபடை ஐயப்ப சுவாமியின் இரண்டாம் வருட ஜோதி பூஜை பெருவிழா கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் இடம்பெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட…

(க.கிஷாந்தன்) இலங்கையிலுள்ள முக்கிய நான்கு சமயத்தவர்களினதும் புனிதத் தலமாக சிவனொளிபாதமலை திகழ்கிறது. இந்த மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையேயான எல்லையில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து…

(க.கிஷாந்தன்) மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கம் முழுமையாக நிரம்பி மேலதிக நீர் 18.12.2023 அன்று இரவு முதல் வான் மேவி பாய்கின்றது. இதனால் அணைக்கட்டிற்கு…

கத்தி குத்து வைத்திய சாலையில் ஒருவர். மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.19.12.2023. நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிபண்ட் தோட்டப்பகுதியில் கத்தி குத்துக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் ஒருவர் நுவரெலியா மாவட்ட…