Browsing: மலையகம்
யுனிசெப் நிறுவனத்தின் நிதிக் கொடுப்பனவு தொடர்பாக 2021.05.01 திகதியில் இருந்து 2022.12.31 திகதி வரையில் பிறந்த குழந்தைகள் தொடர்பான விபரத்தை பதிவு செய்யவும். கீழ் காணப்படும் கிராம…
திம்புள்ளை பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ட்ரைகன் தோட்டத்தில் குழியொன்றினுள் சந்தேகத்திற்கிடமான முறையில் விலங்கொன்றின் உறுமல் சத்தத்தையடுத்து, பொதுமகன் ஒருவர் குழியினுள் இறங்கி பார்வையிட முயற்சித்துள்ளார். இதன்போது…
கொழும்பில் பிரபல வர்த்தகப் பெண்ணும் சின்னத்திரை தயாரிப்பாளருமான சுதர்மா ஜயவர்தன என்ற சுதர்மா நெத்திகுமாரவின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த ஆர்.ராஜகுமாரியின் மரணம் பொலிஸ் காவலில் இறந்த சந்தேக…
சிறுத்தை தாக்குதலில் படுகாயமுற்ற தோட்டத் தொழிலாளி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என பொகவந்தலாவ பிரதேச…
பண்டாரவளை ஓபதெல்ல வித்தியாலயத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி மாணவர்கள் உள்ளடங்களாக 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.
பண்டாரவளை ஓபதெல்ல வித்தியாலயத்தில் 11 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் 6 பாடசாலை மாணவர்களும் 5 பெற்றோரும் அடங்குவதாக பண்டாரவளை…
மொனராகலை விஷேட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மொனராகலை பேருந்து தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றுகொண்டு இருந்த 4 இளைஞர்களை சோதனைக்கு உட்படுத்திய…
ஹப்புத்தலை ஒரதரவ பகுதியில் வேனும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து; என்மர் வைத்தியசாலையில் அனுமதி.
ஹப்புத்தலை ஒரதரவ பகுதியில் வேன் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து வேனில் பயனித்த 8 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம்…
ராகலையில் நடமாடும் சேவை தேசிய அடையாள அட்டை ,பிறப்பு சான்றிதழ் என்பன இல்லாதவர்கள் பயன்படுத்திகொள்ளலாம்
ராகலை, ராகலை தோட்டம், சென்ட்லேனார்ட்ஸ், சமகிபுர, ரத்னாயகபுர, புருக்சைட், மந்திரிதென்ன, பண்டிதயாகும்புற, செனரத்புர, டெல்மார் கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கான நடமாடும் சேவை 26 .05 .2023…
பதுளை – நமுனுகுல தன்னகும்பர தமிழ் வித்தியாலயத்தின் ஓய்வு அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் அறையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை 4.30…
பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். கண்டி பல் மருத்துவ பீடத்திற்கு அருகாமையில் இன்று (செவ்வாய்கிழமை) குறித்த ஆர்ப்பாட்டம்…