Browsing: மலையகம்
(அந்துவன்) இராமகிருஷ்ண மிஷன் சிவாநந்த நலன்புரி நிலையத்திற்கு கொட்டகலையில் அடிக்கல் நாட்டு வைக்கும் நிகழ்வு நேற்று (05.02.2023) ஸ்ரீமத் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ராஜேஸ்வரானந்த ஜீ மஹாராஜ்…
பயாகல தியலகொட கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நேற்று (05) மாலை 5.45 மணியளவில் பயாகல தியலகொட கடற்கரையில் நான்கு…
சமுத்திரவள்ளி அறநெறி பாடசாலையின் பொங்கல் விழா மற்றும் பரிசளிப்பு விழா – 2023. மெராயா தோட்ட சமூக சமய நற்பணி மன்றமும் ஆலய பரிபாலன சபையினரும் இணைந்து…
பண்டாரவளை பொலிஸாரினால் இன்றைய (5.02) தினம் மேற்கொண்ட தேடுதலின் போது ஹெரோயின் போதைப்பொருள் தன் கைவசம் வைத்திருந்த இருவரை பண்டாரவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். பண்டாரவளை பேருந்து…
சிங்கள திரைப்படத்தில் நடித்த மாத்தளை மாரி மருதை கடந்த 02ம் திகதி தனது 83 ஆவது வயதில் காலமானார். இவர் கலைத்துரையில் நீண்டகாலமாக மாத்தளையில் கோம்பிலிவெல பகுதியில்…
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. விசேட ஊடகவியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து…
பதுளை மாப்பாகலை பகுதியில் மாப்பாகலை தோட்டத்தில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் பதுளை பொலிஸாரினால் மிட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் வீட்டில் தனிமையில் வாழ்ந்து…
நானுஓயா கிளாசோ தமிழ் வித்தியாலய அதிபர் கோகிலவாணி அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு இன்று இடம்பெற்றுது. நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண் டனர்.…
பண்டாரவளை அம்பிட்டிகந்த தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அறநெறி பாடசாலை இன்று அங்குரார்ப்பணம்
பண்டாரவளை அம்பிட்டிகந்த தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அறநெறி பாடசாலை இன்று(04/02/2022) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அம்பிட்டிகந்த திரு.திருமதி வீரையா ஜீவானந்தன் – முத்து ஜெயசுதா தம்பதியினர்…
நானுஓயா கிளாசோU.D தோட்டத்தில் இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரதி நற்பணி மன்றத்தின் சிரமதான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நீண்டகாலமாக பாதைகள் மோசமான நிலையில் இருந்ததை…