Browsing: மலையகம்

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பெய்யக் கூடிய மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய…

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (07) அதிகாலை 05.30 மணிக்கு வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, நாடு முழுவதும் பிரதானமாக வரண்ட வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. திணைக்களம்…

செ.திவாகரன். டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் யுவதியின் சடலத்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் – பிள்ளையின் தாயார் பொலிஸில் முறைப்பாடு.…

சிவனொளிபாதமலை யாத்திரைக்காக வருகை தந்த இரு இளைஞர்கள், ‘ஹேஸ்’ என அழைக்கப்படும் போதைப்பொருளுடன் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா பொலிஸார் கடந்த புதன்கிழமை (4) மாலை…

எந்தவொரு அவசரநிலையிலும் தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உறுதி – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன எந்தவொரு அவசரநிலையிலும் தேயிலைத்…

கட்டாரில் வசிக்கும் அனைத்து இலங்கை பிரஜைகளையும் தங்களைப் பற்றிய விபரங்களைத் தூதரகத்தில் பதிவு செய்யுமாறு கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள ‘கூகுள்…

இன்றைய வானிலை: நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை; அதிகாலை வேளையில் கடும் மூடுபனி இலங்கையின் இன்றைய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி,…

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின் டிரேட்டன் சந்தியில் நேற்று (03) மாலை…

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய முன்னறிவிப்பு மத்திய நிலையத்தினால் இன்று (2026 மார்ச் 04) அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் பிரதானமாக…

ஹட்டன்: டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்குப் பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறி, இன்று செவ்வாய்க்கிழமை (03)…