Browsing: மலையகம்

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: தற்போது நாட்டுக்குத் தேவையான போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவே பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.தேவையற்ற சேமிப்பைத் தவிர்க்கவும்: எனவே,…

இன்றைய வானிலை: நாட்டின் பல பாகங்களில் பனிமூட்டம் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை 05:30 மணிக்கு விடுத்துள்ள முன்னறிவிப்பின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை…

இன்று காலை வௌியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கைகளின்படி, நாட்டில் முன்னெடுக்கப்படும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிலவக்கூடிய வானிலை மாற்றங்கள் குறித்த முக்கிய விபரங்கள் வருமாறு: 1. நாடு…

மத்திய கிழக்கில் பதற்றமான சூழல்: இலங்கையர்களுக்கான அவசர பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் ​மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் பாதுகாப்புச் சூழலை இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு…

லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட புதிய எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல் இன்று (28) நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப்…

தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூ.200 நாளாந்த வருகை ஊக்குவிப்புக் கொடுப்பனவுக்கான சட்டக் கட்டமைப்பைத் தயாரிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவினால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. தோட்டத்…

செ.திவாகரன். நுவரெலியா ஹக்கலையில் தற்காலிக கூடாரங்களில் வாழும் 23 குடும்பங்கள் கொடூரமான அவலநிலை. நாட்டில் கடந்த வருடம் (2025) நவம்பர் மாதம் நிலவிய டித்வா’ புயல் காரணமாக…

செ.திவாகரன். நுவரெலியாவில் 73 வாகனங்களுக்கு காலக்கெடு – திடீர் வாகன சோதனையில் நடவடிக்கை நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்ட திடீர் வாகன சோதனையின் போது, 73 வாகனங்களுக்கு போக்குவரத்தில் ஈடுபடத்…

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி நாட்டின்…