Browsing: மலையகம்
நோர்வூட் பிரதேச செயலகத்தில் 162 மில்லியன் ரூபாய் ‘அஸ்வெசும’ பண மோசடி: மேலும் 3 அதிகாரிகளுக்கு தொடர்பு; விரிவான விசாரணை கோரி காவல்துறையில் முறைப்பாடு!
அதிக எண்ணிக்கையிலான அஸ்வெசும பயனாளிகளைக் கொண்ட நுவரெலியா, நோர்வூட் பிரதேச செயலகத்தின் அஸ்வெசும நிதி மோசடி 162 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்விவகாரத்தில் அலுவலகத்தைச்…
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும்-இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை (மஸ்கெலியா நிருபர்) நேற்று முன் தினம் புதன்கிழமை ?5) கண்டி இந்திய துணை உயர்ஸ்தானிகர்…
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை – ரொசல்ல பகுதியில் வீதி தாழிறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நோர்வூட் நெடுஞ்சாலைகள்…
நாவலப்பிட்டி வைத்தியசாலை அபிவிருத்திகுழு உறுப்பினராக எம்.ஐ.எம்.இக்ராம் தெரிவு. ஹபுகஸ்தலாவையை பிறப்பிடமாகவும் நாவலபிடியவை வசிப்பிடமாகவும் கொண்ட சகோதரர் இக்ராம் நாவலப்பிட்டி வைத்தியசாலையுடன் தொடர்புடைய விவகாரங்களில்,ஜனாஸா விடயங்களிலும்…
மிகப்பெரிய சிறுத்தை புலி பொறியில் சிக்கியது. திம்புல-பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள ஸ்டோனி கிளிப் தேயிலை தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலைப் பகுதியில், (05) அன்று அதிகாலை…
மத்திய மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, நல்லதண்ணிய சிவனடி பாத மலைக்கு செல்லும் சாலையின் எஹெல கனுவ பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் சாலை தடைபட்டுள்ளது. நிலைமை…
கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம்
தற்போது நிலவும் தீவிர தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடனான வானிலையில் இன்று (6) முதல் எதிர்வரும் சில…
மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ, இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார…
நாவலப்பிட்டி, பஸ்பாகே பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இம்புல்பிட்டி தோட்டம், கல்லாறு பகுதியைச் சேர்ந்த பத்து குடும்பங்கள் தங்களது குடியிருப்புகள் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு…
சீரற்ற வானிலை காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை (06) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார். பிரதேசத்தில்…