Browsing: விளையாட்டு

இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கை அணியினர் இன்று (28) நாடு திரும்பினர். அவர்கள் இன்று காலை கட்டுநாயக்காவில்…

நாவலப்பிட்டி கெட்டபுலா குருவாக்கலை தோட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு இடம்பெற்ற சினேகபூர்வமான கிரிக்கெட் போட்டியில் முதலாமிடத்தை ..கெட்டபுலா RED DRAGONS அணியும் ,இடண்டாம் இடத்தை கெட்டபுலா GAME CHANGERS…

பதுளை வேவல்ஹின்ன தமிழ் வித்தியாலத்தின் 121 ம் ஆண்டு நிறையொட்டி விரியும் சிறகுகள் விளையாட்டு கழகம் நடாத்தும் மாபெரும் கரப்பந்தாட்ட போட்டி மற்றும் மைதான அங்குரார்ப்பண நிகழ்வுடன்…

அகில இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்தின தலைமையில் நேற்று (2025.10.10)…

2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் உத்தியோகபூர்வ குளிர்பான பங்காளராக இணைந்து மகளிர் கிரிக்கெட் வளர்ச்சிக்கு கைகொடுக்கும் Coca-Cola இலங்கையில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல, அது மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் ஒரு மகத்தான கொண்டாட்டமாகும். அந்த உணர்வை இன்னும் சிறப்பாக்கும் வகையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) பெருமைக்குரிய உலகளாவிய பங்காளியான Coca-Cola, 2025 செப்டம்பர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 2ஆம் திகதி வரை இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் “உத்தியோகபூர்வ குளிர்பான பங்காளர்” என்ற முறையில் தனது அனுசரணையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இம்முறை மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி 7 போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில், இதில் 5 போட்டிகள் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். இதன்படி, அவுஸ்திரேலியாவை ஒக்டோபர் 4ஆம் திகதியும்,…

வென்னப்புவ சேர் அல்பர்ட் எப்.பீரிஸ் விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற இவ்வருடத்துக்கான வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டத் தொடரில் MAS ஹோல்டிங்ஸ் நிறுவனம் நான்கு சம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கையின் முன்னணி வீரர்கள் பங்கேற்றதுடன், தேசிய விளையாட்டின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தனர். இம்முறை போட்டித் தொடரில் MAS பெண்கள் அணி தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டி மாஸ்டர்ஸ், சம்பியன்ஷிப் மற்றும் சுப்பர் லீக் ஆகிய மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து அசத்தியது. அதேநேரம், ஆண்கள் ‘A’ பிரிவிலும் MAS அணி சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. பெண்களுக்கான மாஸ்டர்ஸ் பிரிவு இறுதிப் போட்டியில் MAS கேஷுவல்லைன் அணி மலிபன் அணி 25-09, 25-14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப்பிரிவில் MAS கேஷுவல்லைன் அணியின் ரேணுகா நில்மினி சிறந்த வீராங்கனை மற்றும் சிறந்த தாக்குதலாளி (Best Spiker) விருதுகளையும், நயனா ஜயரட்ன சிறந்த பந்து வழங்குநர் Best Setter)…

2025 ஆசிய கிண்ண டி20 போட்டித் தொடரில் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சூப்பர் 4 சுற்றின் இறுதி போட்டியில் சூப்பர் ஓவரில்…

ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் (23) இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது போட்டியில் நாணய சுழற்சியில்…

பொகவந்தலாவ சென்மேரீஸ் கல்லூரியின் பழைய மாணவரான ரவிச்சந்திரன் வினோத் இலங்கை மாணவசிப்பாய் படையணியின் ஜனாதிபதி அதிகாரம் மிக்க இரண்டாம் லுதினன் அதிகாரியாக நியமனத்தை பெற்றுக்கொண்டார். மேலும்  படையணியின்…

ஆசிய கிண்ண தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில்…