Browsing: வெளிநாடு

ஆப்கானிஸ்தான், ஹெராத் நகரில் இருந்து 28 கி.மீ தொலைவில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று…

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை சென்னையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதிக்கபட்ட சிறுவன் நீந்திக் கடந்து சாதனை: இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி…

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் (Balochistan) மாகாணத்தில் முஹம்மது நபியின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஊர்வலத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் மற்றும்…

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி…

மலேசியாவின் செந்தூல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு இலங்கையர்கள் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கோலாலம்பூர் பொலிஸார்…

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் வடமேற்குப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறைந்தது 17 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால்…

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. “2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில்…

லிபியாவில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆயிரத்தை கடந்துள்ளது. லிபியாவின் தரைக்கடல் நகரத்தில் மாத்திரம் மூவாயிரத்து 840 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 400 பேர் சூடான் மற்றும்…

சிங்கப்பூர் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழரான தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்கவுள்ளார். சிங்கப்பூரில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 70.4 சதவீத…

வட ஆபிரிக்காவின் மொரோக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 632 பேர் உயிரிழந்துள்ளனர். மொரோக்கோவில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் மையம் மராகேஷிலிருந்து 71…