Browsing: வெளிநாடு
நியுசிலாந்திலாந்தின் ஒக்லன்ட் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒக்லன்ட்டில் ஆரம்பமாகியுள்ள பெண்கள் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரே இந்த…
ஆர்ஜென்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 6.4 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் குலுங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
இன்று (16) அதிகாலை 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று அலாஸ்கா தீபகற்பப் பகுதியில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது, இது அருகிலுள்ள…
பாலர் பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின்- குவான்டொன் பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலையில், இளைஞர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர்…
மேட்டா நிறுவனத்தின் மற்றுமொரு புதிய சமூக வலைத்தளம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Threads எனும் பெயரில் இவ்வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது ஆரம்பிக்கப்பட்டு முதல் ஒரு மணித்தியாலத்தில் 5 மில்லியன்…
தென்னாபிரிக்காவின்- ஜொஹான்ஸ்பேர்க் கிழக்கே உள்ள பொக்ஸ்பகர் நகருக்கு அண்மையில் ஏற்பட்ட வாயு கசிவினால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களுள் பெண்களும் குழந்தைளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள்…
ரஷ்யக் கூலிப்படையான வாக்னரின் படைகள் ரஷ்யாவில் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில் கச்சான் எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது
கடந்த வார இறுதியில், ரஷ்யக் கூலிப்படையான வாக்னரின் படைகள் ரஷ்யாவில் உள்ள ஒரு நகரத்தைக் கைப்பற்றிய போது உலகமே அதிர்ச்சியடைந்தது. இது உலக கச்சா எண்ணெய் சந்தையையும்…
“International Diplomats” எனப்படும் சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச ராஜதந்திரிகள் மாநாடு இம்முறை இந்தியாவின் கோவாவில் இடம்பெற்றது. இதில் “International Diplomats” இன் Head…
டைட்டானிக்கை பார்க்கச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலும் அதில் பயணம் செய்த 5 செல்வந்தர்களும் உயிரிழப்பு.
1912ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்க்க சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் மாயமாகி இருந்தது. அதில் 5 செல்வந்தர்கள் சென்றுள்ளனர். இந்த…
சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற வெடி விபத்தில் 31 பேர் உயிரிழப்பு.
சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற வெடி விபத்தில் குறைந்தது 31 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்து காரணமாக ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.…