Browsing: இலங்கை
தேர்தலுக்கு முன்னதான காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்களின் பொறுப்பாகும் என PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.…
ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் கொழும்பு – விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள்…
தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான முடிவுகளை இறுதி செய்வதற்காக தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இன்றைய தினம் கூடவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற…
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பயணித்த கார் நேற்று (27) மாலை மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளக்கியுள்ளது . கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த போது…
இன்று (28) பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் காலை 3.00 மணிக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. …
கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.…
யாழ்ப்பாணத்தில் தற்போது வங்கி மோசடிகள் அதிகரித்து வருவதால் வர்த்தகர்களும் பொது மக்களும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென யாழ்ப்பாண வணிகர் கழகம் அறிக்கையொன்றை வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.…
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பை எதிர்வரும் 31ம் திகதிக்குள், நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.…
எல்லைத் தாண்டி சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 18 ம் திகதி இந்திய கடலோர காவல் படையினரால் கைது கைது செய்யப்பட்ட 7…
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 இருபதுக்கு இருபது மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளதுடன் குறித்த இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது இருபதுக்கு…