Browsing: இலங்கை
இன்று(2) பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் ஜூன் 26ஆம் திகதி உடன்பாடு…
நாட்டைக் கட்டியெழுப்ப தற்போதைய வழிக்கு பதிலாக மாற்று வழி இருப்பதாக ஏதேனும் தரப்பினர் கூறினால், அவர்களுக்கு IMF ற்கு செல்ல, அரசாங்க செலவில் விமானப்…
சம்பந்தன் ஐயாவின் மறைவு தமிழ் பேசும் மக்களுக்கு பேரிழப்பாகும். -இரங்கல் செய்தியில் தௌபீக் எம்.பி இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்…
சாணக்கியத்துடன் சவால்களை எதிர்கொண்டவர் சம்பந்தன் – முன்னாள் எம்.பி திலகர் இரங்கல் வெளியில் இருந்து அரசியல் விமர்சனம் செய்வததென்பதும் அமைப்பு ரீதியாக அரசியல் செற்பாடுகளை முன்னெடுத்து அரசியல்…
கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நீதிமன்ற வளாகத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி, அங்குள்ள மக்களை வெளியேற்றி…
கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு செலுத்த முடியாத 200 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது
கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு செலுத்த முடியாத 200 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…
மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தனின் பூதவுடல் புதன்கிழமை பாராளுமன்ற வளாக முன் மண்டபத்தில்
மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் கட்சித் தலைவருமான திரு.ஆர்.சம்பந்தனின் பூதவுடல் புதன்கிழமை (03) பாராளுமன்ற வளாக முன் மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00…
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும்…
முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் ‘உறுமய’ வேலைத் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் அதிகளவு உறுதிகளை வழங்கும் பிரதேச செயலகத்தில் குளங்களைப் புனரமைப்பதற்கு 25…
பன்னூலாசிரியரும் ஒலி, ஒளிபரப்பாளருமான அஷ்ரப் சிஹாப்தீனின் ‘சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்’ எனும் கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 07.07.2024- ஞாயிற்றுக் கிழமை பி.ப. 4.00 மணிக்கு…