Browsing: இலங்கை
ஏறாவூர் பிரதேசத்தில் கணவன் இல்லாத நிலையில் குடும்பத்தை கொண்டு செல்வதில் பெண்கள் அடையும் துயரங்கள் பற்றி அதிகம் அறிந்தவர் எனும் வகையில் ஏறாவூர் பிரதேச காதி…
ஸ்கெலியா கிராப்பு தோட்ட கங்கேவத்தை பிரிவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் நூதன பிரதிஸ்ட பஞ்சகுண்டபக்ஷ மஹா குடமுழுக்கு விழா
மத்தியமாகாணம் நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா கிராப்பு தோட்ட கங்கேவத்தை பிரிவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் நூதன பிரதிஸ்ட பஞ்சகுண்டபக்ஷ மஹா குடமுழுக்கு விழா நேற்று…
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மொட்டுக்கட்சி சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுக்கும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எப்போதும் சரியான தீர்மானத்தை எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று (20) இடம்பெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அளித்த பதில்களும் வருமாறு: கேள்வி – இன்றைய நிலை என்ன? பதில் – நல்ல நிலையில் செல்கிறது. கேள்வி – நீங்கள் யார் பக்கம்? ஜனாதிபதியின்…
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இன்றிலிருந்து மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல…
சிங்கராஜ வனாந்தரத்தில் காணப்பட்ட இரண்டு யானைகளில் ஒன்றை காணவில்லை என சிங்கராஜ வனாந்தரத்தின் பாதுகாப்பு அதிகாரி சரத் விஜேதுங்க இன்று (20) தெரிவித்தார். அத்துடன் இவ்விடயம் குறித்து…
தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார். அதன்படி கோப் குழுவில்…
சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயம் இன்னும் 5 நாட்களில் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் எனவும் உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையுமென வர்த்தக அமைச்சர் நளின்…
முன்னிலை சோஷலிச கட்சியின், மக்கள் போராட்ட அமைப்பு இன்று (20) கொழும்பில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது 29 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில்…
கித்துல் மரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு. பலாங்கொடை ராசகல ஊவெல்ல பிரதேசத்தில் கித்துல் மரத்தில் இருந்து தவறி விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு…
பாடசாலை மாணவர்களின் பாலியல் கல்வியை அதிகரிக்க பல வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே கல்வி அமைச்சர்…