Browsing: இலங்கை

சீதுவ பிரதேசத்தில்  இரண்டு  பிள்ளைகளின் தாயை கொலை செய்த சந்தேகநபர்  வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்ட நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொட…

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர்…

உக்ரைன் இராணுவத்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த கணவன் மனைவி தம்பதியரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை…

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில்…

மெட்ரோபொலிட்டன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா அண்மையில் மெட்ரோபொலிட்டன் கல்லூரியின் தவிசாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் கொழும்பு தாமரைத்தடாக மஹிந்த…

கிண்ணியா அல் – இர்பான் மகா வித்தியாலயத்திற்கு தௌபீக் எம்.பி விஜயம்; பாடசாலை தேவைகளை கேட்டறிந்தார்..! (எஸ். சினீஸ் கான்) கிண்ணியா அல் – இர்பான் மகா…

நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட அவர்களின் வழிகாட்டலில் மனிதவள மற்றும் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் இயங்கும் நுவரெலியா மாவட்ட வேலைவாய்ப்பு நிலையத்தின் ஏற்பாட்டில் உயர்கல்வி மற்றும்…

இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழில் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதன் மூலம் அத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வரிக் கொள்கையில்…

கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய கைபேசி செயலி (Beach Cleanup Coordination APP) அறிமுகம் தொடர்பான கலந்துரையாடல் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி…

இரத்தினபுரி அவிசாவளை பிரதான வீதியில் விபத்து ஒருவர் வைத்தியசாலையில். இரத்தினபுரி அவிசாவளை பிரதான வீதியில் மாஹிங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் ஒருவர் …