Browsing: இலங்கை

(முஹம்மட் றசீன்) ஏறாவூர் அல் அஸ்ஹர் வித்தியாலய சூழலில் உள்ள மரங்கள் சிலவற்றை தறித்து அகற்றுவது தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட குழப்ப நிலைக்கு சுமூகமாக தீர்வு…

பாடசாலை அமைப்பில் கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப கருவிகளின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக, மாணவர்கள் செயன்முறை கல்வியில் இருந்து விலகும் அபாயம் காணப்படுவதாக மனநல மருத்துவ…

நாட்டில் ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்கள் சுமார் 50,000 பேர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தேசிய தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. அதன் தலைவர் சட்டத்தரணி…

தாக்குதல் சம்பவத்தை முன்னிறுத்தி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பல டிப்போக்களின் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன. தம்புள்ளை, அனுராதபுரம், கெக்கிராவ, ஹொரவ்பொதான, பொலன்னறுவை, கெபதிகொல்லாவ மற்றும் கந்தளே…

தரம் குறைந்த மருந்துகள் என்று எதுவும் இல்லை – பதிவு செய்யப்படாத மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதில்லை – ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் ரத்னசிறி…

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில்…

புதிய பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து…

கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கி பயணித்த பயணிகள் பஸ் ஒன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பஸ் வேகமாக பயணித்ததால் கொடக்காவலை பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில்…

மருந்துப் பற்றாக்குறை இரண்டு மாதங்களுக்குள் நிவர்த்தி செய்யப்படுவதற்கு அவசியமான மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொள்வதாகவும், அவசர கொள்வனவின் கீழ் 160 வகை மருந்துகளைக்…

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில், மியன்மாரில் மோச்சா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இலங்கை அரசாங்கம் 1 மெட்ரிக் தொன் சிலோன் தேயிலையை கையளித்தது. இந்த…