Browsing: இலங்கை

யாழ்ப்பாணம் – கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட…

சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். நேற்று இரவு 7 மணியளவில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி…

(முஹம்மட் றசீன்) தகவல் தொடர்பாடல் பயிற்சி மையம் ஏறாவூர் நகரசபையுடன் இணைந்து நடாத்தும் பாடசாலை மாணவர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகளுக்கான கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு…

கிளிநொச்சி மாவட்டத்தின் திருநகர் பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இலவச தொழில் கல்வி நிறுவனமாக இயங்கி வரும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையம். இந்த…

டி.சந்ரு செ.திவாகரன் அனுமதியின்றி தலவாக்கலை – கிரேட்வெஸ்டர்ன் மலை உச்சியில் முகாமிட இடமளிக்க வேண்டாம் என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட, வன பாதுகாப்பு மற்றும்…

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் மலை மேல் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதியின் சடலத்தை கீழே இறக்கச் சென்ற இராணுவ கோப்ரல் ஒருவர் மலையின் மேல் பகுதியில் திடீர்…

கடுவலை வெலிபாறையில் உள்ள முட்புதரில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் கொத்தடுவ சாமர என்பவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான சம்பவத்தின் காரணமாக…

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட் வெஸ்டன் கல்கந்தை தோட்டத்தின் ஊடாக செல்லும் இயற்கை வனப்பகுதியில் இனந்தெரியாத இளம் பெண் ஒருவரின் சடலம் ஒன்று (01.08.2023) மாலை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.…

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் தொழில் பயிற்சி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் தொழில்நுட்ப சார்பு உதவிகளை பெறுவது தொடர்பில் இலங்கை தொழிலாளர்…