Browsing: இலங்கை
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 பெப்ரவரி02ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023பெப்ரவரி 01ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு…
நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் பொருளாதாரச் சிரமங்களைக் கொண்ட பிள்ளைகளுக்குப் பாடசாலை உபகரணங்களை வழங்கும் வேலைத்திட்டம்
குறைந்த வசதிகள் கொண்ட நகர்ப்புற குடியிருப்புகளில் பொருளாதார சிரமம் உள்ள குடும்பங்களில் முதலாம் தரத்தில் சேரும் சிறுவர்களுக்கு பள்ளி உபகரணங்களை தொகுப்பு வழங்கும் திட்டத்தை நகர்ப்புற குடியிருப்புகள் அபிவிருத்தி அதிகாரசபை…
கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி தேசிய…
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 80,720 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 339 உள்ளூராட்சி மன்றங்களில் 58 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 329…
இலங்கைப் பரீட்சை திணைக்களம் 2022 சாதாரண தர பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தலை விடுத்துள்ளது. குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று (01) முதல் பெப்ரவரி 28 ஆம்…
Galle sacred heart convent சிறுவர் விளையாட்டு பூங்காவில் அருட்சகோதரிகள் ஆசிரியர், பெற்றோர் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசியபொங்கல் விழா பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. போகிபொங்கல்…
புறக்கோட்டை பகுதியில் வறுமையில் வாடும் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கான உளர் உணவு பொதிகள்
கொழும்பு புறக்கோட்டை பிரஜை போலீஸ் அமைப்பும் கொழும்பு மல்வத்த வீதி மக்கள் வங்கி கிளையும் இணைந்து கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வறுமையில் வாடும் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கான உளர்…
பசளை கொள்வனவு இம்முறை முழுமையாக மாவட்ட மட்டத்தில் இடம்பெறுகிறது. இதற்காக மாவட்ட செயலாளர்கள் முன்னின்று செயற்படுகின்றனர் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பசளையை பகிர்ந்தளிப்பதற்காக…
இணைய வழி Online முறை மூலம் இலங்கை மின்சார சபைக்கு பணம் செலுத்துவது நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோலாறு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல்…
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதி உதவி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை சமகால அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக வெகுஜன ஊடக…