Browsing: இலங்கை

விவசாய சேவை மத்திய நிலையங்களில் இருந்து ,விவசாயிகளுக்கு யூரியா உரத்தை வழங்கும் போது உர பொதிகளின் எடையை பரிசோதித்து விநியோகிக்குமாறு, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு…

டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு பெண்களை அனுப்பி முறைகேடான தொழில்களில் ஈடுபட்ட் சம்பவம் தொடர்பில் இரண்டாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண்ணை குற்றப்…

சுதத்.எச்.எம்.ஹேவா சுற்றுலா விசா மூலம் ஓமான் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்களாக தொழிலுக்குச் அழைத்துச் செல்லப்பட்டவர்களுள் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த சில பெண்களும் ஓமானில் பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளனர்…

வீடொன்றில் ஏற்பட்ட குடும்ப தகராறு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தேடி அவர் வளர்த்த நாய் பொலிஸ் நிலையம் சென்று தடுத்து வைக்கப்பட்ட சிறை கூண்டின்…

பம்பலபிட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்துதியில் ஒருவர் பலியாகியுள்ளார் குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தை பகுதியில் இருந்து வேகமாக வந்த யுவதி ,இளைஞர் பயணித்த மோட்டார்…

பதுளை நகரில் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று 19/11/2022 . பிற்பகல் மாபெரும் மாநாட்டு கூட்டம் இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தி பதுளை மாவட்டத்தில் அமைப்பாளர்களை…

உலகில் இதுவரை பிறந்த இரு சிறந்த விஞ்ஞானிகளாகக் கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரின் IQ அளவைத் தாண்டிய இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி…

சர்வதேச கிரிக்கெட் பேரவை 2024ஆம் ஆண்டில் ஒழுங்கு செய்துள்ள 19 வயதிற்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெறவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை கடந்த ஞாயிற்றுக்கிழமை…

பெருந்தோட்ட கைத்தொழில்துறை வரலாற்றில், கடந்த வருடம்  3.8 பில்லியன் டொலர்கள் வருமானத்தை பெற்றுள்ளது. இது உண்மையானது. பொய் என்றால் தான் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக பெருந்தோட்டக்…

சம்மாந்துறை – அல்மர் ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தரம் 7இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் வைரஸ் காய்ச்சலுக்குள்ளாகி நேற்று உயிரிழந்துள்ளார். இவர் நேற்று…