Browsing: மலையகம்

ஹட்டன் ,குயில்வத்தை பகுதியில் மதுபான கடை அமைப்பதற்க்கான பொருட்கள் கொண்டுவருவதாக கேள்வியுற்ற மக்கள் குறித்த இடத்தில் மழை,குளிருக்கும் மத்தியில் எதிர்ப்பு தெரிவித்து அமர்ந்துள்ளனர்.

கேகாலை மாவட்ட ஐ.தே.க அமைப்பாளராக கணேசன் கணேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.ஐ.தே.கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கொழும்பில் கடந்த 29/08/2024 அன்று அதற்க்கான நியமன கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்,இவர் தெரணியகலவை…

தெனியாய படிகல பகுதியில் சுமார் 100 பாடசாலை மாணவர்கள் குளவி கொட்டிற்கு இலக்காகி உள்ளனர். தெனியாய படிகல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் குளவி கொட்டிற்கு இலக்கான…

பலாங்கொடை மெந்தகந்த பிரதேசத்தில் சிறுத்தையின் நடமாட்டத்தால் பிரதேச மக்கள் அச்சத்தில் இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பலாங்கொடை மெந்தகந்த பிரதேசத்தில் தொடர்ந்து சிறுத்தை ஒன்று நடமாடி வருவதாக…

நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார வைத்திய சிகிச்சை காரியாலயம் அமைந்துள்ள பிரதேசம்  தற்போது பாரிய அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த…

மலையக மண் பெற்றெடுத்த எழுத்தாளர் மொழிவரதன் அவர்கள் இதுவரை காலமும் தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய சேவையை கௌரவித்து இலங்கை தமிழ் இலக்கிய நிர்வகம் மற்றும் இலங்கை கலை…

இரண்டாவது வருடமாக இரத்த தானம் நிகழ்வு ஒற்றை ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரிகள் ஏற்பாடு செய்து ள்ளனர். இலங்கையின் 158 பொலிஸ் தினத்தையொட்டி எதிர் வரும் செப்டம்பர்…

நுவரெலியா கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் மமா/நு/ டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தின் தற்போதைய அதிபரை, உடனடியாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தி இன்று (26) மாணவர்களது…

குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் ஏழு தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியா பொலிஸ்…

இன்று கண்டியில் இடம் பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் விசேடக் கூட்டத்தில் கூட்டணியின் பிரதித் தலைவர் கெளரவ பழனி திகாம்பரம் அவர்கள் உரையாற்றுவதையும் கலந்து கொண்டவர்களையும் இங்கு…