Browsing: மலையகம்
எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள 9ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆரம்பமாகியது. அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்திலும் வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக…
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
கல்வி அனைவருக்குமான அடிப்படை மனித உரிமை ஆகும். அவ்வாறாயின் ஏன் எம்மில் சிலருக்கு அவ்வுரிமை முழுமையாக இல்லை? எம்மை சூழ்ந்திருக்கும் இந்த அவலமான ஏழ்மை நிலைக்கு எமக்கு…
மலையக பெருந்தோட்ட சமூகத்தை முழுமையாக நாட்டின் விரிவான சமூகப்; பொருளாதாரக் கட்டமைப்பில் இணைத்துக் கொள்வதற்கான அரசின் அர்ப்பணிப்பை வெற்றியடையச் செய்வதற்கு இயலச் செய்யும் வகையில் அரச முயற்சிகளை…
குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா லக்சபான தோட்ட முள்ளுகாமம் மேற்பிரில் உள்ள பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் பாடசாலை முடிந்து வீடு திரும்பும்…
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளத்தை 2,000 ரூபாவாக அதிகரிக்கக்கூடிய மூலோபாய வேலைத்திட்டம் தன்னிடம் இருப்பதாக சர்வஜன வேட்பாளர், தொழில் முனைவோர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். தாயக…
ஜனாதிபதி வேட்பாளர் திலகரின் கொள்கைப் பத்திரம் 7 ஆம் திகதி ” சிதறடிக்க அல்ல சிறகடிக்க” எனும் மகுட வாசகத்துடன் வெளியிடப்படவுள்ளது. மலையக அரசியல் அரங்கமாகிய…
குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் 6 பெண்கள் அனுமதிக்க பட்டு சிகிச்சை. மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்டத்தில்…
இச் சம்பவம் இன்று காலை ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை டெவோன் பகுதியில் இடம் பெற்று உள்ளது. தேயிலை கொழுந்து ஏற்றிச் சென்ற லொறி…
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்…