Browsing: மலையகம்

பெருந்தோட்டக் கம்பனிகள் அனுமதியின்றி ஆக்கிரமித்துள்ள காணிகளை மீட்பதற்கு உடனடியாக சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக்…

பெருந்தோட்ட மக்கள் வாழும் பகுதிகளை புதிய குடியேற்ற கிராமங்களாக சட்டரீதியாக பிரகடனப்படுத்த நடவடிக்கை பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களை இனங்கண்டு அப்பகுதிகளைப் புதிய குடியேற்ற கிராமங்களாக சட்டரீதியாக…

லயன் காம்பறாக்களை கிராமம் என்று சொல்லி, காணி உரிமை கோரிக்கையை குழி தோண்டி புதைக்காதீர்கள்.-தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனாதிபதியிடம் நேரடியாக தெரிவிப்பு பெரும் தோட்டங்களில் வாழும் சுமார்…

தேயிலை ஏற்றுமதி மூலம் பெட்ரோல் கடனை கட்டுவது, நற்செய்தி. மலையில் கொளுந்து பறிக்கும் நமது பெண்களுக்கு நற்செய்தி எப்போது- தமுகூ தலைவர் மனோ கணேசன் இவ்வாண்டு அதிகரித்த…

வோர்விக் அம்பேவெல சரஸ்வதி தமிழ் வித்தியாலத்தின் கடந்த மூன்று மாத காலமாக ஆங்கில பாட ஆசிரியர் இல்லாமையால் மாணவர்கள், பெற்றோர் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டம் 17.07.2024…

மலையக மக்கள் வாழும் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு ஐம்பது வருடங்களுக்கு மேலாகியும் அந்த காணிகளின் உரிமைகள் பாடசாலைகளுக்கு கையளிக்கப்படாமையால் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை…

தலவாக்கலை,கிறேவெஸ்டர்ன் லூயிஷா டிவிசனை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி எம் .லக்சிகா என்பவரையும் அதே வயதுடைய 2 சிறுமிகளையும் , 15 வயதுடைய சிறுவன் ஒருவரையும் நேற்றுமுதல்…

ஹப்புத்தலை- மேலதிக வகுப்பிற்காக வீட்டிலிருந்து ரயில் தண்டவாளம் வழியாக சென்றுக்கொண்டிருந்த சிறுமியை பலவந்தமாக கடத்திச் செல்ல முயற்சித்த குற்றசாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு…

அனுமதி பத்திரம் இன்றி சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவர் கைத பொகவந்தலாவை பொலிஸ் பிரிவில் 14.07.2024 மாலை பொலிஸார் மேற் கொண்ட…

ஹட்டன் பழைய சந்தை  வீதியில்  குப்பைகளை  வீசுவதால் வீதியில் செல்லும் வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் வாகன சாரதிகள் பலர்,…