Browsing: மலையகம்
நுவரெலியா, மஸ்கெலியா பகுதிகளில் இன்று காலை முதல் கனத்த மழை பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நுவரெலியா, மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை முதல் கனத்த மழை பெய்து வருவதனால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பபட்டுள்ளதுடன் விவசாயிகள்…
பதினான்கு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பூசாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். லுணுகலை ஹொப்டன் பழைய தொழிற்சாலை B பிரிவைச் சேர்ந்த…
ஹயிற்றி ரொசல்லயை சேர்ந்த செல்வம் ஸ்ரீயானிஅகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியபிரமாணம் செய்துகொண்டார்.
ஹட்டன் -ஹயிற்றி ரொசல்லயை சேர்ந்த செல்வம் ஸ்ரீயானி 10/07/2024 அன்று ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியபிரமாணம் செய்துகொண்டார்.
கினிகத்தேனை கெனில்வொர்த்தோட்ட பகுதியில் புதையல் தோண்ட வந்ததாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது
கினிகத்தேனை விகாரைக்கு அருகில் புதையல்களை தோண்ட வந்ததாக சந்தேகத்தின் பேரில் மூவர் கினிகத்தேனை பொலிஸாரால் நேற்று (11/07)கைது செய்யப்பட்டனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த கினிகத்தேனை பொலிஸ்…
அவுஸ்திரேலியா சிட்னியில் நிலைநாட்டப்பட்ட வள்ளுவர் சிலை ! அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியான “பெண்டில் ஹில்” பகுதியில் நகரின் பொது இடமொன்றில் தமிழரின்…
தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமாக 1700 ரூபாவாக அதிகரிக்க கோரி இன்று (12) வெள்ளி கிழமை வட்டகொடை மேற்ப்பிரிவு மற்றும் வாட்டகொடை கீழ்ப்பிரிவு ஒக்ஸ்போட் ஆகிய மூன்று…
நானுஓயா நிருபர் நுவரெலியா மாநகர சபை கழி பவுசர் மோதி இருவர் வைத்தியசாலையில். நுவரெலியா மாநகர சபைக்கு சொந்தமான கழி அகற்றும் பவுசர் நுவரெலியா மாவட்ட காரியாலயத்திற்கு…
உத்தேச பொது நிதி முகாமைத்துவ சட்டமூலம் மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான சட்டமூலம் தொடர்பில் மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு நேற்று (10) பல்லக்கலேயில்…
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளார்ந்த சம்பளம் மற்றும் உற்பத்தித்திறன் அடிப்படையில் வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு நேற்று கூடிய 09 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன என தொழில்…
செ.திவாகரன் டி.சந்ரு நுவரெலியாவில் அதிசொகுசு பேருந்து விபத்து – 42 பேர் வைத்தியசாலையில். நுவரெலியாவிலிருந்து திருகோணமலை நோக்கி சுற்றுலா சென்ற அதிசொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த…