Browsing: மலையகம்

நாடளாவிய ரீதியில் நேற்று (9) நள்ளிரவு முதல் புகையிரத நிலைய அதிபர்களின் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நானுஓயா புகையிரத நிலையம் மூடப்பட்டு இராணுவத்தினரும் அதிகமான…

தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்க முடிந்தாலும், அது பற்றி அக்கறை இல்லாமல் செயற்படும் உள்ளுர் பெருந்தோட்ட கம்பனிகளுடன் அரசாங்கம் செய்து கொண்ட காணி குத்தகை ஒப்பந்தங்களை…

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக சில பெருந்தோட்டக் கம்பனிகள் நீதிமன்றத்தை நாடியமையால்  ஏற்பட்டுள்ள பிரச்சினைகள்  குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் …

தோட்டத் தொழிலாளர்களுக்கு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட 1700  ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பில் அமைந்துள்ள முதலாளிமார் சம்மேலனத்திற்கு…

நுவரெலியா மாவட்டம் வலப்பனை பிரதேசத்தில்  ஊவா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு திங்கட்கிழமை (08) ஸ்மார்ட் வகுப்பறை புதுப்பிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. குறித்த பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க…

அதிபர், ஆசிரியர்களின் சுகயீன விடுமுறை காரணமாக பதுளை மாவட்டத்தில் பெரும்பாலான பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதை அவதானிக்கமுடிகிறது. இன்றைய தினம் மாணவர்களின் வருகை குறைவடைந்துள்ளதோடு, வருகை தந்த…

வி.தீபன்ராஜ் பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்கள் மீண்டும் வீடு திரும்பினர். ஆசிரியர்கள் முன்னெடுத்து வரும் சுகவீன விடுமுறை போராட்டம் காரணமாக நானுஓயா பாடசாலையில் கல்வி நிலை இன்று…

நிவித்திகல, வட்டபொத்த, யொவுன்  கிராமத்தில் இறப்பர் தோட்டத்திற்கு அருகில் உள்ள நடைபாதையில் முகத்தில் இரத்தக் காயங்களுடன் 16 வயதுடைய சிறுமியின் சடலம் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக…

மஸ்கெலியா புளும்பீலட் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பரித்து கொண்டு இருந்த பெண் தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியுள்ளது. குறித்த குளவி கொட்டுக்கு இலக்கான நான்கு பெண்கள் மஸ்கெலியா…

பதுளை சொர்ணாதொட்ட பகுதியில் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயரிழ்ந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலுமிருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார்…