Browsing: மலையகம்

வி.தீபன்ராஜ் நாட்டில் இடம்பெற்றுவரும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியாவிலும் தற்பொழுது நிலவி வரும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா பம்பரகலை…

இலங்கை சமூக சக்தி அறிமுக விழா நேற்றைய தினம் இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார அமைச்சின் ஊவா மாகாண ஒருங்கிணைப்பு செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின்…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த பட்ச சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கான தீர்மானத்தை அனைத்து தோட்ட முதலாளிமார்களும் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச சம்பளத்தை…

கம்பளை குறுந்துவத்த கங்கை இகல கோரள பிரதேச செயலகத்திற்க்கு உற்ப்பட்ட தொலஸ்பாகை ராக்சாவ தோட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் கூரை தகடுகள் காற்றுக்கு அள்ளுண்டு சென்றுள்ள காரணத்தினால்…

நானுஓயா நிருபர் காலநிலை சீர்கேட்டினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் அமைச்சர் ஜீவன் தொண்டமான் . நாட்டில் நிலவும் சீர்ரற்ற காலநிலை காரணமாக மலையக பெருந்தோட்ட…

நானுஓயா நிருபர் ராகலையில் சீரற்ற காலநிலையால் : மரம் முறிந்து விழுந்து ஒருவர் மரணம். நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை நிலை காரணமாக ராகலை மாகுடுகலை…

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாய் என உறுதிப்படுத்தி வர்த்தமானி வெளியீடு. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல்…

மனைவியை கொலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் (19) லுணுகலை ஜனதாபுர தம்பபிட்டிய வத்த கும்புக்கன் ஓயவில் 38 வயதுடைய…

நாட்டில் உள்ள அரசாங்க பாடசாலைகளில் கல்வி பயிலும் நன்மை கருதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியுடன் சுரக்க்ஷா காப்புறுதி திட்டம் மீண்டும் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி…

தலவாக்கலை தேசிய பாடசாலையின் அதிபர் அவர்கள் எதிர்வரும் 24ம் திகதி தனது சேவையிலிருந்து ஓய்வு பெறுவதனை முன்னிட்டு, பாடசாலையின் பிரதான மண்டபத்தில் ஆரம்ப பிரிவுக்கு பொறுப்பான அதிபர்…