Browsing: மலையகம்
நானுஓயா நிருபர் நுவரெலியா உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணிக்கும் பண்டாரவளை உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணியினருக்கும் இடையிலான சினேகபூர்வ உதைபந்தாட்ட போட்டி நுவரெலியா மாநகரசபை விளையாட்டு…
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.02.03.2024. நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட நூக்குவத்தை பிரிவில் தொடர்ச்சியாக நேற்று காலை 10 மணி முதல் காட்டு தீ பரவி வருகிறது.…
மஸ்கெலியா செய்தியாளர் செ.தி.பெருமாள்.02.03.2024. நேற்று 01 ம் திகதி நடு நிசியில் மஸ்கெலியா நகரில் பிரதான வீதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றிலும் பேருந்துகள் தரிப்பிட…
இலங்கை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயல் அமர்வு நேற்று (01/03) கண்டி திலங்கா ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்விற்கு…
மலையக ஆசிரியர் உதவியாளர் நியமனங்களுக்கு எதிரான பாரபட்சமும் மலையக தமிழ் தலைமைகளின் இயலாமையும்.
2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 வரையான ஆண்டு காலப்பகுதியில் மலையக தமிழ் பாடசாலைகளில் காணப்பட்ட ஆசிரியர் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் உதவி ஆசிரியர் நியமனங்கள்…
மத்திய மலைநாட்டில் நிலவும் கடுமையான வெப்பத்தினால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்துள்ளது.
மஸ்கெலியா செய்தியாளர் செ.தி.பெருமாள்.01.03.2024. மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக…
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.01.03.2024. நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட நூக்குவத்தை பிரிவில் காட்டு தீ பரவி வருகிறது. நூக்குவத்தை பிரிவில் பயிரிடப்பட்ட டேப்பன் டைன்…
ஹங்குராங்கெத்த கலவி வலயத்திற்க்கு உற்ப்பட்ட ஹேவாஹேட்ட நுல்கந்தூர தமிழ் வித்தியாலயம் பாடசாலை பெயர் மாற்றம் செய்து திறப்பு விழா நிகழ்வு (29/02)நடைப்பெற்றது. https://youtu.be/TLm-wZzUjno பாடசாலையின் புதிய பெயர்…
நடமாடும் நூலகசேவை மூலம் களுத்துறை இங்கிரிய றையகம் விபுலானந்தா பாடசாலைக்கு ஒரு தொகை நூல்கள் வழங்கிவைக்கப்பட்டன. அதிபரின் தலைமையில் நடந்த குறித்த நிகழ்வில் மலையகம்.lk பணிப்பாளர் உட்பட…
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் தாயின் கையிலிருந்து தவறி விழுந்த நிலையில் ஒரு மாத குழந்தை மீட்பு
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் தாயின் கையிலிருந்து தவறி விழுந்த நிலையில் ஒரு மாத குழந்தையொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள சம்பவமொன்று கிதுல்கல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு…