Browsing: மலையகம்
மடுல்கலை நிருபர் 2024 சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கண்டியில் உள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகர் அலுவலகம் மத்திய மாகாண சபையுடன் இணைந்து…
பண்டாரவளை புகையிரத நிலையத்தில் புதிய புகையிரத பாதை உபகரண அறை, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் ஓய்வு அறை மற்றும் உணவகம் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய கட்டிடத் தொகுதியை…
பசறை, 4 ம் கட்டை பகுதியில் வீடொன்றின் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் வீடு முற்றாக சேதம்
பசறை கமெவெல 4 ம் கட்டை கம்மான பகுதியில் வீடொன்றின் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு…
பசறை நகரில் பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட வயோதிப பெண் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக…
மஸ்கெலியா செய்தியாளர் செ.தி.பெருமாள்.27.02.2024. மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் நேற்று இரவு இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக…
மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாளாந்த சம்பளத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு வீடு, காணி, கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் என…
எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க மாற்றுத்திட்டம் தொடர்பிலான பயிற்சித்திட்டம் கொத்மலை அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.
மஸ்கெலியா செய்தியாளர் செ.தி.பெருமாள்.26.02.2024. எரிசக்தி நெருக்கடியை அடுத்து, உள்நாட்டு மற்றும் குடிசைத் தொழில்களில் நிலையான ஆற்றல் பயன்பாடு மற்றும் சூரிய சக்தி அமைப்புகள் மற்றும் உயிர்வாயு தொழில்நுட்பத்தை…
சிவனொளிபாதமலையிலிருந்து திரும்பிய நபர் சுகவீனமுற்ற நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் மரணம்.
மஸ்கெலியா விசேட நிருபர் செ.தி.பெருமாள்.26.02.2024. அவிஸ்சாவலை தெஹியோவிற்ற பகுதியில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த குடும்பம், நேற்று இரவு 10 மணிக்கு சிவனடி…
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக் குள்ளாகியுள்ளது. குறித்து விபத்து இன்று காலை 10.30 மணி அளவில் இடடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து பயணித்த…
மடுல்கலை நிருபர் கண்டி- அணியவத்தை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (25) இடம்பெற்றுள்ளது. தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான ஒருவரே…