Browsing: மலையகம்
காவல் துறையில் 33 வருடங்கள் வெற்றிகரமாகப் பணியாற்றிய மலையகத்தை சேர்ந்த லக்ஷ்மன் தென்னரசு ஓய்வுபெறுகிறார்
பொலிஸ் காவல் துறையில் 33 வருடங்கள் வெற்றிகரமாகப் பணியாற்றிய மலையகத்தை சேர்ந்த லக்ஷ்மன் தென்னரசு ஓய்வு பெற்றதைக் கௌரவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பிரியாவிடை நிகழ்வுகள் இடம்பெற்று…
டி சந்ரு நானுஓய ரதல்ல குறுக்கு பாதையில் மற்றுமொரு பஸ் விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. மாத்தறையிலிருந்து சிரிபாதை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸே இவ்வாறு குடை…
பொகவந்த்தலாவ சென் மேரிஸ் தேசிய கல்லூரியின் 2023 , 2024 ஆம் ஆண்டுக்கான பழைய மாணவர் ஓன்றியம் 5 வது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள MARIANS PREMIER…
தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் தருவதாக கூறி மீண்டும் ஏமாற்ற முயற்சிக்கின்றனர்
அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றுது. https://youtu.be/4Xc8Onm3xAs இதன் போது தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2000 கொடுக்க வேண்டும் காணி…
ஹட்டன் குயில்வத்தையில் பிரதேசத்தில் பாடசாலை தமிழ்ப் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு 40 வருடங்களை பூர்த்தி செய்கின்றது. இப்பாடசாலையில் கல்விப் பொது தர சாதாரணதரம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள்…
மனித உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயன கலவைகள் அடங்கிய அழகுசாதனப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அவ்வாறான அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்த 04 கடைகள்…
மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம விகாரையின் தேரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக…
டி.சந்ரு நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபரின் கீழ் இயங்கும் பிரதேசங்களில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சில குடும்பங்களுக்கு இலவசமாக மீன்…
மஸ்கெலியா நிருபர். இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை கவரவில்லை சிங்கள பாடசாலையில் ஆசியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு நிரந்தர…
நுவரெலியா- தனியார் பஸ் ஒன்றுக்கு “C” தரம் அனுமதி பத்திரம் வழங்க 50,000 ரூபாய் லஞ்சம் பெற்ற அதிகாரிகள்
டி சந்ரு பொது போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படும் தனியார் பஸ் ஒன்றுக்கு “C” தரம் அனுமதி பத்திரம் வழங்க 50,000 ரூபாய் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் இருவரை…