Browsing: மலையகம்

பலாங்கொடையில் இயங்கி வரும் ஆர் பி சி சி தமிழ் வித்யாலயாவில் 4ஆம் வகுப்பு பயின்று வரும் மல்டி டிஸ்ஆர்டர் ஆட்டிசம் நோயினால் 70 வீதம்…

கண்டி, மடுல்கலை – கலாபொக்க பகுதிக்கு ஜீவன் தொண்டமான் பயணம் மேற்கொண்டு பாடசாலை சமூகத்தினர் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள், இளைஞர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ்…

மாத்தளை இறத்தோட்டை இந்து மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க விசேட கூட்டம் நாளை  (14.012024)  ஞாயிறுக்கிழமை முற்பகல் 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை…

படல்கும்புர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வரதொல வத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் 21 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ…

மலையக தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேம நிதி (EPF),ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிகள்(ETF) பல வருடங்களாக வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12)…

இலங்கைக்கும், பிரித்தானியாவுக்கும் இடையிலான 75 வருட  இராஜதந்திர உறவு தொடர்பில் இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆனுக்கு, இலங்கை வாழ் மலையக தமிழர் மற்றும் குறிப்பாக பெருந்தோட்ட…

ஹங்வெல்லையைச் சேர்ந்த இருவர், பொகவந்தலாவை பிரிட்வெல் தோட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் தாலியை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றபோது, அவ்விருவரையும் பிடித்த பிரதேசவாசிகள், நையப்புடைத்து பொகவந்தலாவை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பிரிட்வெல்…

மலையகத்தின் சிங்கப் பெண்கள் அமைப்பின் 07வது வேலைத்திட்டமாக நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா டீசைட் பிரதேசத்தில் பாவனைக்கு உகந்ததற்ற சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்று திருத்தியமைக்கப்பட்டு இன்று 11.01.2023…

நானுஓயா நிருபர் முச்சக்கர வண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது நானுஓயா வாழைமலை பிரதேசத்தில் ரயில் கடவையில் வீதியை கடக்க…

மலையக தியாகள் தினத்தை முன்னிட்டு புப்புரஸ்ஸ கந்தலா தோட்ட தியாகிகளனான வீராசாமி மற்றும் வேலாயுதம் ஆகியோரின் நாமத்தில் V.V Online Education நிலையம் 10.01.2024 கந்தலா…