Browsing: மலையகம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, மாத்தளை, மொணராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள…

இந்தியாவின் கண்ணியாகுமாரியில் இடம்பெற்ற சிலம்பம் போட்டியில் எமது இலங்கை நாட்டிலிருந்து கலந்து அனைத்து வீர, வீராங்கனைகளும் சிறந்த முறைகளில் வெற்றிகளை பதிவு செய்துள்ளனர் எமது பிரதேசமான கிளனமேறாவை…

தலவாக்கலை மற்றும் வட்டகொடை(ஒலிறூட் )பகுதிகளுக்கு இடையே இன்று அதிகாலை 3.30 மணியளவில் இலக்கம் (1126) ரயில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மலையக…

லிந்துலை, ஆக்ரோவா பாடசாலையில் தரம் 05 புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் அதிபரின் தலைமையில் கடந்த…

மலையக ஆசிரியர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் அரசறிவியல் செயலமர்வு நடைபெற்றது. கொட்டக்கலை தமிழ் தேசிய பாடசாலையின் அதிபர் திரு இரா.சிவலிங்கம் அவர்களின்…

பதுளை மற்றும் ஹாலி-எல ரயில் நிலையங்களுக்கிடையில் இன்று வெள்ளிக்கிழமை  (29)  ரயில் தடம் புரண்டதால், மலையக  ரயில்  சேவைகள்  தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி  ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.…

இரத்தினபுரி, கெஹலோவிதிகம வம்பத்துஹேனேவில் உள்ள லயன் அறையொன்றில் இருந்து குழந்தையின் ஒன்றின் சடலமும், குறித்த குழந்தையின் தாயின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அலபத்த பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரண்டு வயது…

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக  நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, ஹங்குராங்கெத்த, வலப்பனை ஆகிய பிரதேசங்களில் (28) இரவு முதல் இடைவிடாது பெய்து வரும் பலத்த…

டி.சந்ரு செ.திவாகரன் நானுஓயா நிருபர் நுவரெலியா கந்தபளையில் அடை மழை,வீடுகள், விவசாய நிலங்கள் பாதிப்பபாதிப்பு நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக நுவரெலியி கந்தபளை பகுதியில் அதிக…

பதுளை-அட்டாம்பிட்டிய பாடசாலை மாணவர்கள் மீது பிரத்தியக வகுப்பில் இரு ஆசிரியர்கள் பாலியல் சேட்டை செய்தார்கள் என்ற குற்றச்சாற்று தொடர்பில் விசாரிக்க மூவர் அடங்கிய விசேட குழு ஒன்றை…