Browsing: மலையகம்

மஸ்கெலியா நிருபர்.செ தி.பெருமாள்.07.01.2024. சிவனடிபாத மலைக்கு யாத்திரைக்கு யாத்ரீகர் குழுவுடன் வந்த பெண் ஒருவர் இன்று (06) இரவு 07.00 மணியளவில் நல்லதண்ணி நகரின் வாகன தரிப்பிடத்திற்கு…

புஸ்ஸலாவை ஸ்டெலன்பேக் தோட்டத்திற்கு நிகழ்நிலை கற்றல் நிலையம் ஒன்றை உருவாக்குவதில் அத்தோட்ட பொதுமக்கள் பாரிய பங்களிப்பை வழங்கி சாதித்துள்ளனர். புஸ்லைவை பிரதேசத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய…

(க.கிஷாந்தன்) மலையக மக்களின் மனங்களில் என்றும் நீங்கா இடம் பிடித்த ஒரு புரட்சியாளர் அமரர் அருள்சாமி அவர்கள். தனது இறுதி நாட்கள் வரை மக்களின் உரிமைக்காகவும் அவர்களின்…

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள். இன்று காலை பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே புகையிரதம் ரதல்ல கிரேட் வெஸ்டன் பகுதியில் தடம் புரண்டு உள்ளதால் மலையக…

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.05.01.2024. ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள பட்டல்கல தோட்டத்தில் நேற்று மாலை வேளையில் பயணித்து கொண்டு இருந்த வேலையில் 7 பேர் பட்டல்கல தோட்ட காரியாலய…

சீரற்ற காலநிலையால் ஹொப்டன் பழைய தொழிற்சாலை பிரிவைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்து ஹொப்டன் விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் அவர்களை பார்வையிட சென்று கொண்டிருந்த…

பதுளை மட்டக்களப்பு வீதியின் லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அரவாகும்புற பகுதியில் மாரிய மண்மேடு சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளமையால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக…

பதுளை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பதுளை, பசறை மற்றும் லுணுகலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் தற்போதும்…

லிந்துலை பெரிய ராணிவத்தை தோட்டத்தில் இன்று காலை 4.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால் 3 வீடுகள் எரிந்து சாம்பல் இந்த தீ விபத்து 9 ம் இலக்கம்…

நானுஓயா நிருபர் நாட்டின் பல பொருளாதார நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் தற்போது காணப்படுகின்ற தொடர் மழையுடன் கூடிய காலநிலை…