Browsing: மலையகம்

பதுளை மற்றும் ஹாலி-எல ரயில் நிலையங்களுக்கிடையில் இன்று வெள்ளிக்கிழமை  (29)  ரயில் தடம் புரண்டதால், மலையக  ரயில்  சேவைகள்  தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி  ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.…

இரத்தினபுரி, கெஹலோவிதிகம வம்பத்துஹேனேவில் உள்ள லயன் அறையொன்றில் இருந்து குழந்தையின் ஒன்றின் சடலமும், குறித்த குழந்தையின் தாயின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அலபத்த பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரண்டு வயது…

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக  நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, ஹங்குராங்கெத்த, வலப்பனை ஆகிய பிரதேசங்களில் (28) இரவு முதல் இடைவிடாது பெய்து வரும் பலத்த…

டி.சந்ரு செ.திவாகரன் நானுஓயா நிருபர் நுவரெலியா கந்தபளையில் அடை மழை,வீடுகள், விவசாய நிலங்கள் பாதிப்பபாதிப்பு நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக நுவரெலியி கந்தபளை பகுதியில் அதிக…

பதுளை-அட்டாம்பிட்டிய பாடசாலை மாணவர்கள் மீது பிரத்தியக வகுப்பில் இரு ஆசிரியர்கள் பாலியல் சேட்டை செய்தார்கள் என்ற குற்றச்சாற்று தொடர்பில் விசாரிக்க மூவர் அடங்கிய விசேட குழு ஒன்றை…

பெரண்டீனா நிறுவனத்தின் ஏற்பாட்டின் கீழ் கிரேட்வெஸ்டன் லுயிசா பிரிவின் சுமார் 5 இலட்சம் பெறுமதியான கொங்க்ரீட் பாதை புனரமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக, பெரண்டீனா…

இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தமது உரிமைகளை வென்றெடுக்கவும் கௌரவமானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கும், பல்வேறு போராட்டங்களையும் தியாகங்களையும்…

நேற்று 26/12/2023 டெரிக்ளேயர் அறநெறி மாணவர்கள் ஆசிரியர்கள் ,மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்புடன் கொட்டகலைக்கும் தலவாக்கலைக்கும் இடையில் காணப்படும் டெரிக்ளேயர் புகையிரத நிலையத்தில் சிரமதான பணிகள் நடைபெற்றது.

(க.கிஷாந்தன்) 2024ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான 26.12.2023 அன்று ஆரம்பமாகியது. சிவனொளிபாதம் (சிங்களவர்கள் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி)…

(க.கிஷாந்தன்) சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 26.12.2023 அன்றுடன் 19 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். கடந்த 2004…