Browsing: மலையகம்
லிந்துலை, சென்றெகுலர்ஸ் தோட்ட வினோதயம் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு சமுர்த்தி உத்தியோகத்தரின் உதவி
சமுர்த்தி உத்தியோகத்தரான இராமன் ராஜாராம் தனது 26 வருட சேவையில் இருந்து ஓய்வுபெறும் நிலையில் தான் இறுதியாக 04 வருடங்கள் சேவைசெய்த ஹென்போல்ட் பிரிவில் தன்னுடைய 60ஆவது…
பலாங்கொடை வலேபொட பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் நான்கு பேர் படு காயமடைந்த நிலையில் பலாங்கொடை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலாங்கொடை வலேபொட பிரதேசத்தில்…
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (02/01) அதிகாலை கடற்றொழில் உபகரண…
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.31.12.2023. ஹட்டன் மா நகர சபைக்கு உரித்தான பேருந்து தரிப்பிடத்தில் பொது மலசல கூடம் மக்கள் பாவனைக்கு உதவாத வகையில் உள்ளது. இந்த மலசல கூடம்…
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.31.12.2023. அவிஸ்சாவளை பகுதியில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த மூன்று பேர் நேற்று 30 திகதி இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு…
இந்தியா கன்னியாகுமரியில் இடம்பெற்ற ஆசிய சிலம்பம் போட்டியில் கலஹா இராமகிருஷ்ணா மத்திய கல்லூரி பழைய மாணவி செல்வி சந்திரசேகரன் நிமேஷா தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார். மேலும் அவர்…
தேசிய ரீதியான பாடசாலைகளுக்கிடையிலான நாடகப்போட்டியில் ஹ/ ஹைலன்ஸ் கல்லூரி ஆறு தேசிய விருதுகளை பெற்றுள்ளது. கல்வி அமைச்சு மற்றும் டவர் அரங்க மண்டபம் இணைந்து நடாத்திய நாடக…
அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் முல்லைத்தீவு மாவட்டம் பாண்டியன்குளம், மற்றும் துணுக்காய் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் விவசாயிகளின் நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.…
‘மாற்றத்தை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்த நாம்’ எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் மலையகம் 200 நிகழ்வு ஆரம்பமானது. குறித்த நிகழ்வு இன்று (30) காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது.…
பொகவந்தலாவ சென் மேரிஸ் ஆரபம்ப பாடசாலையின் கணித பாசறை(29) நேற்று இடம்பெற்றது. குறித்த பாசறைக்கு ஆரம்ப பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு ந.சிவகுமார்,ஆரம்ப பிரிவு ஆசிரியர் ஆலோசகர்…