Browsing: மலையகம்

பதுளை – ஹாலிஎல உடுவர 06 வது மைல்கல் பகுதியில் உள்ள கந்தகொல்ல பத்தனையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இரண்டு யுவதிகள் உயிரிழந்தனர். மண்சரிவில் சிக்கிய…

என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்தின் வரலாற்றிலும் சரி சமூக வரலாற்றிலும் மறக்க முடியாத ஒரு மாமனிதராக ஆளுமை மிக்க மனிதராக செயல்பட்டவர் எங்களுடைய முன்னாள் அதிபர் திரு…

நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் இருவர், பொலித்தீன் மற்றும் செய்தித்தாள்களை உண்ணுமாறு அதிபர் வற்புறுத்தியதை அடுத்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

கண்டி – பேராதனை நகர் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த மண்சரிவு நேற்றிரவு 11.30 அளவில் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மண்சரிவினால் நான்கு…

பசறை, கோணக்கலை காவத்த தோட்டத்தில் 13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை பசறை பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்த நபரை…

விஷம் அருந்திய நிலையில் பாடசாலைக்கு வந்த பாடசாலை மாணவர் ஒருவர் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் (21) அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு…

பலாங்கொடை ராசகலை – எல்லவத்த பகுதியில் வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் குறித்த வீட்டில் வசித்து வந்த 8 பேர் தற்காலிகமாக பாதுகாப்பான…

டி.சந்ரு செ.திவாகரன் மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழைக்காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 476/ஏ கிரிமிட்டி கிராம…

கல்வியமைச்சின் அழகியல் பிரிவினால் அகில இலங்கை கர்நாடக சங்கீத மற்றும் பரதநாட்டிய போட்டிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களைக்கொண்ட பாடசாலைகளுக்கிடையில் கனிஷ்ட இடைநிலைப்பிரிவு பெண்களுக்கான தனி வாத்தியம் வீணை…

கந்தப்பளை – ஹைபொரஸ்ட் இலக்கம் மூன்று நகரில் காட்டெறுமை தாக்கி (84) வயதான வயோதிபர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காட்டெறுமை…