Browsing: மலையகம்
பதுளை அலுகொல்ல கந்தேகெதர வீதியில் பயணித்த பேருந்து ஒன்று இன்று காலை கொஹொவில பிரதேசத்தில் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். பதுளையில் இருந்து சர்னியா தோட்டத்திற்கு…
இன்று பெய்த கடும் மழையின் காரணமாக பதுளை மட்டக்களப்பு வீதியில் பிபிலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 32வது கட்டை பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து வீதியில் விழுந்தமையினால்…
மஸ்கெலியா நிருபர். 2023 சிறுவர் தினத்தை நோர்வூட் நிவ் வெளி பாடசாலை ஏற்பாடு செய்த சிறுவர் உரிமை விளிப்பூட்டல் ஊர்வலம் வீதி நாடகம் மற்றும் விளையாட்டுக்கள் இன்று…
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.சொ.தி.பொருமாள் 29.11.2023. தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களின் ஒருவரும் மலையக அரசியல் தொழிற்சங்க இலக்கிய ஆளுமைகளின் ஒருவருமான அமரர்.சி.வி. வேலுப்பிள்ளை அவர்களின்…
இன்றைய தினம் இடம்பெற்ற அகில இலங்கை கர்நாடக சங்கீத தேசிய மட்ட (தனி இசைப் பிரிவு 5 )போட்டியில் K. சஞ்ஜய் 14 கல்வி வலயங்களுடன் போட்டியிட்டு…
ஹாலிஎல ரொக்கத்தன்ன பகுதியில் காட்டுக்குள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் இன்று காலை (19) மீட்கப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். இறந்த நபர்…
மஸ்கெலியா விசேட நிருபர். அமரர் சி. வி. வேலுப்பிள்ளை (செப்டம்பர் 14, 1914 – 1984) இலங்கை மலையகத்தின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவர். ஆசிரியர், அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி,…
மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரி மாணவர்கள் தேசிய ரீதியில் இடம்பெற்ற நடன, சங்கீத போட்டிகளில் இரண்டாம் இடம்
இன்று (19/11/2023) அகில இலங்கை ரீதியாக அனுராதபுரத்தில் இடம்பெற்ற நடன, சங்கீத போட்டிகளில் மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரி மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தி தேசிய மட்டத்தில் 2ம் இடங்களை…
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.19.11.2023. நல்லதண்ணி நகரில் அதிகளவில் காட்டு பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அங்கு உள்ள விருந்தினர் விடுதிகளும், குடியிருப்பு பகுதியிலும், நகரிலும் இவ்வாறு பன்றிகளின் நடமாட்டம் உள்ளது.…
தேசிய மட்டத்தில் பங்குபற்றி நான்கு போட்டிகளிலும் வெற்றிப் பெற்ற நாவலப்பிட்டி, க/ கிறீன்வூட் தமிழ் வித்தியாலயம்
அகில இலங்கை தேசிய ரீதியில் இடம்பெற்ற கர்நாடக சங்கீதம் மற்றும் பரதநாட்டிய போட்டிகள் உட்பட தாம் பங்குபற்றிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்த நாவலப்பிட்டி,க/…