Browsing: மலையகம்

பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெமேரியா A பிரிவு மாத்தன்னை டிவிஷன் பகுதியில் வீட்டு தோட்டம் ஒன்றில் கஞ்சா பயிரிடுவதாக பசறை ஆக்கரத்தன்ன பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட…

மலையக இளைஞர் பொதுப்பணியின் 5வது பிறந்த நாளை முன்னிட்டு அம்பாங்கங்கைகோரளை பிரதேச பள்ளதன்னை தமிழ் வித்தியாலயம் கம்மடுவ எனும் பாடசாலையில் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து பாடசாலைக்கு வீதி திருத்தி…

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, ‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயலாகும் பதிவாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம் தொடர்பில் அமைச்சர் கடும்…

மஸ்கெலியா விசேட நிருபர். மத்திய மலைநாட்டில் இன்று காலை முதல் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர் தேக்கங்களில் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து உள்ளது.…

லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சோலன்ஸ் தோட்டத்தில் 63 வயதுடைய நபர் ஒருவர் தனது மகனின் 1 1\2 வயதுடைய மகளை வன்மையான பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக…

கேகாலை பெருந்தொட்ட நிறுவனத்தின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகள் தொடர்பில்  தொழில் திணைக்களத்தில் 16/10/2023 நடைபெற்ற பேச்சு வார்த்தை முடிவு பெறாமல் முடிவுற்றது. கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற…

மஸ்கெலியா விசேட நிருபர். இன்று காலை 10 மணிக்கு நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியான டிக்கோயா சலங்கந்தை ஒட்டரி பிரிவில் புதிதாக அமைய இருக்கும் மதுபான…

இந்நாட்டில் சுதந்திரம் பெற்றோம் என நாம் கொண்டாடும் பெப்ரவரி 4ம் திகதி இவ்வருட தினத்துக்கு முன், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு, என நாட்டின் ஜனாதிபதி விக்கிரமசிங்க  வாக்குறுதி…

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூப்பனை தோட்டத்தில் தேயிலை மலையில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த “அக்குபட்டாஸ்” வெடித்து (52) வயது பெண் தொழிலாளி ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் நுவரெலியா…

நானுஓயா நிருபர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கமைய இலங்கையில் தலைசிறந்த சுற்றுலா இடமான நுவரெலியா நகரில் கிரகரி வாவியினை அபிவிருத்தி செய்யும் பணிகள் நுவரெலியா…