Browsing: மலையகம்
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள் 21.10.2023. ஹட்டன் கொழும்பு பழைய வீதியில் உள்ள ஸ்ரேதன் தோட்ட பகுதியில் மான் வேட்டையாடி வாகனத்தில் கொண்டு செல்வதாக ஹட்டன் பொலிஸ் நிலைய…
மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தால் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு தமது தொழிற்சங்கத்தின் முழு ஆதரவு வழங்கப்படும்
மலையக மக்கள் எதிர்நோக்கிய உரிமை ரீதியான பிரச்சினைகள், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிரான சில பெருந்தோட்ட நிறுவனங்களின் அடக்குமுறைகள், உழைப்பு சுரண்டல்கள் மற்றும் மலையக மக்களுக்காக நாம்…
பிரவுன்லோ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்வாகசபையை இரகசிய வாக்குகெடுப்பு மூலம் ஒவ்வொரு மூன்று வருடங்ள் முடிந்த பின்பும் யாப்பின் அடிப்படையில் இடம்பெருவது வழக்கம். அந்த அடிப்படையில்…
கேகாலை மாவட்டத்தின் தமிழ் பட்டதாரிகளை கௌரவிக்கும் நிகழ்வு பொலட்டகம தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை பிரதேசத்தில் வீ ஓயா தோட்டத்தில் ரொக்ஹவுஸ் பிரிவில் முதல் பட்டதாரி எனும் பெருமையை செல்வி த.மோகன பிரியா அவர்கள் பெற்றுள்ளார். இவர் களனிப்…
பதுளையில் இபோச பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், 25 இற்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பதுளையில் இருந்து கெட்டவத்த நோக்கி பயணித்த இபோச பஸ்ஸே, வீதியைவிட்டு…
தலவாக்கலை நகரிலுள்ள ஆடை அலங்காரப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றின் ஊழியர்கள் நச்சு புகையை சுவாசித்தமையினால் பாதிக்கப்பட்ட நிலையில் 20 பேர் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த நகரப்…
பசறை நிருபர் பதுளை போதனா வைத்தியசாலைக்கு இதயம் கதீடமாக்கும் பிரிவைப் (Cath Lab)பெற்றுக் கொள்வதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின், ஊவா மாகாண கிளை நன்கொடையாளர்களின் நிதி…
தேசிய மட்ட உயர்ப்பிரிவு கணித்தப் போட்டியில் மத்தியமாகாண அணி முதலாமிடத்தைப்பெற்றுள்ளது. குறித்தப் போட்டி கொழும்பில் இன்று இடம்பெற்றது. மத்திய மாகாண அணிசார்பில் நு.தலவாக்கலை தேசிய பாடசாலை…
இந்திய வம்சாமளி தமிழ் மக்களை இலங்கைத் தமிழர் என அடையாளப்படுத்த பதிவாளர் திணைக்களத்தால் முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர்…
கொத்மலை வெத்தலாவ பிரதேசத்தில் பூமிக்கு அடியில் மர்ம சத்தம் கேட்டது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பம்
டி சந்ரு திவாகர் நுவரெலியா பிரதேசத்தில் பழங்காலத்திலிருந்தே அன்றாட பாவனைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த நீர் ஆதாரம் திடீரென காணாமல் போனமை மற்றும் அடியில் இருந்து கேட்கும் மர்மமான…