Browsing: மலையகம்
ப/ ஹலகொல்ல தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கராத்தே கலையினை கற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
பாடசாலை மாணவர்களுக்கான தற்காப்பு கலைகளுள் கராத்தே கலையினை பயிற்றுவிக்கும் முகமாகவும் அவற்றை ஊக்கும் முகமாகவும் ஊவா மாகாணம் பதுளை மாவட்டம் வெலிமட கல்வி வலயத்திற்குட்பட்ட ப/ ஹலகொல்ல…
சர்வாதிகாரம் ஒரு சங்கிலி போன்றது சங்கிலி திரும்பினால் சவுக்கடி தான். என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ்.…
லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொப்டன் 19 ம் கட்டை பகுதியில் அமைந்துள்ள 3 வியாபார நிலையங்களை நேற்று இரவு திருடர்கள் உடைத்து சில பொருட்கள் மற்றும்…
வீட்டின் சுவர் இடிந்து விழுந்தமையினால் வீடு முற்றாக சேதம்; மயிரிழையில் உயிர் தப்பிய தாயும் ஐந்து பிள்ளைகளும்.
பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுளை அமுனுவெல் பிடிய வட்டலுவ கொட பதன பகுதியில் நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தமையினால்…
கொழுப்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நச்சத்திர வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் வெளிவந்துள்ள 800 திரைப்படத்தில் நடித்த இலங்கை கலைஞர்களை…
கொட்டகலை மற்றும் ஹட்டன் பிரதேசத்திற்கு செல்லும் பாடசாலை மாணவர்களை புறக்கணிக்கும் இ.போ.ச. பேரூந்துகள்.
தலவாக்கலை நகரிலிருந்து கொட்டகலை த.ம.வி , கேம்பிரிட்ஜ் கல்லூரி , ஹைலண்ல் கல்லூரி ஆகிய பாடசாலைக்கு செல்லும் பாடசாலை மாணவர்கள் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளிலே…
ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்துக்கு முறைபப்பாடு அளிக்க வந்த 18 வயதுடைய பெண் ஒருவர் பொலிஸ் நிலைய வளாகத்தில் தனக்கு தானே தீ வைத்து கொண்டதாக ஹப்புத்தளை பொலிஸார்…
மஸ்கெலியா நிருபர். ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள லெதண்டி தோட்ட காரியாலயத்திற்கு செல்லும் பாதையிலே இன்று காலை 08 மணியளவில் தோட்ட காரியாலய உத்தியோகஸ்தர் இறந்த நிலையில்…
பதுளை மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் வாகன பரிசோதகர் தலைமையில் நேற்றைய தினம் ஹப்புத்தளை நகரில் வாகனங்கள் அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் போது 49 வாகனங்களை…
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் இருந்து இளைஞர் ஒருவர் கீழே விழுந்து காயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை. பதுளையில் இருந்து…