Browsing: மலையகம்

டி.சந்ரு செ.திவாகரன் தோட்டத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியோரத்தில் பங்கலாவத்த பகுதியில் விவசாய நிலத்தில் தொழில்…

மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நிதங்கல சந்தியில் இருந்து அக்கர 80 செல்லும் வீதியில் மஹாவலி கங்கையில் இறங்கி நபர் ஒருவர் மீன் பிடிப்பதற்கு வலை வீசிய…

மலையக மக்களுடைய வாழ்வியல், அரசியலை பேசும் மக்கள் குரலாய் மாற்றத்தை நோக்கிய மாற்றத்தின் குறியீடாய் வெளிவருகிறது சீமை. காலாண்டு இதழலாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்விதழ் மக்கள் படைப்பாளர்களுக்கு களம்…

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தொளும்புவத்தை மற்றும் வராதொலை பகுதிகளில் சட்ட விரோதமான அனுமதி பத்திரம் இன்றி மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை பசறை பொலிஸார்…

ஹப்புத்தளை நகரில் வைத்து ஊடகவியலாளர் மகேஷ்வரனை தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன்போது தலைமறைவாகி…

(க.கிஷாந்தன்) அட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டன், செனன் தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக அப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் இன்று (23.06.2023) போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

” இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பலமாக இருப்பதற்கு அமரர். முத்து சிவலிங்கமும் பிரதான தூணாக இருந்தார். அவர் பதவிகளுக்காக ஆசைப்பட்ட நபர் கிடையாது. அவர் இன்று…

(க.கிஷாந்தன்) கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சரக்கு ரயில் எண்ணெய்க் கொள்கலனொன்று ஒன்று 23.06.2023 காலை தடம் புரண்டதால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது. எனினும், 23.06.2023 அன்று மதியம் 2…

பண்டாரவளை தியத்தலாவ வீதி இலக்கம் 186/2 சாலையில் இயங்கும் பேருந்துகள் தியத்தலாவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தியத்தலாவை பேருந்து…

டி .சந்ரு கண்டியிலிருந்து பதுலை நோக்கிச் சென்ற சரக்கு ரயில் ஸ்டேஷன் வட்டகொடையில் தடம் புரண்டமையால் மலையக ரயில் மார்க்கம் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. குறித்த சரக்கு ரயில்…