Browsing: மலையகம்

கொழும்பில் நடைபெற்று வரும் தேசிய ஜூனியர் மெய்வல்லுனர் போட்டிகளில் இன்று இடம்பெற்ற 3000 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஹரிஹரன் அபினேஷ் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டார். ராககலை புரூக் சைட்டை…

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் காணப்படுவதால் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பத்து பேரின் பார்வை பலவீனமடைந்துள்ளதாக நுவரெலியா பொது…

அகில இலங்கை தமிழ் அழகுக்கலை,அழகு சாதனவியல் நிபுணர்கள் சம்மேளனம் மற்றும் சூரியா மகளீர் அபிவிருத்தி பேரவை இணைந்து நடாத்திய 2021,2022 2023 ஆம் ஆண்டுகளுக்கான”சிகரம் தொட்ட தமிழ்…

அமரர் லெனின் மதிவாணனின் பிறந்ததினத்தை முன்னிட்டு ஹட்டன் கார்பெக்ஸ் தமிழ் வித்தியாலய கல்வி பொது சாதாரண தர மாணவர்களுக்கு கணித பாட இலவச கருத்தரங்கு இன்று (07.05.23)…

ஹப்புத்தளை நகரில் மகிழூந்து ஒன்று இன்று மதியம் 12.45 மணியளவில் தொடரூந்து கடவையை கடக்க முற்பட்ட வேளையில் கண்டியில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு…

(க.கிஷாந்தன்) இலங்கையில் வெசாக் தினம் தற்போது நாடு முழுவதும் கொண்டாடபட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் காணப்படும் பௌத்த வணக்கஸ்தலங்களில் விஷேட வழிபாடுகள் நடைபெற்று…

டி.சந்ரு செ.திவாகரன் கடந்த ஜனவரி மாதம் 20ம் திகதி நானுஓயா – ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 51 பேர்…

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களின் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. அண்மையில் கண் சத்திரசிகிச்சைக்குள்ளான 10 நோயாளர்கள்…

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆக்கரத்தனை கிரிகல பகுதியில் சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி இருவேறு வீடுகளில் துப்பாக்கிகள் வைத்திருப்பதாக பசறை ஆக்கரத்தனை விஷேட அதிரடிப்…

ஹப்புத்தளை பத்கொட பகுதியில், இன்று அதிகாலை எரிபொருள் ஏற்றி சென்ற பௌசர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 1.45மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் இருந்து,…