Browsing: மலையகம்
மத்திய மாகாண குத்துச்சண்டை போட்டியில் டயகம, சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரி வரலாற்று சாதனை …..
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி இம்மாதம் 24 தொடக்கம் 26 வரை கண்டி பிலிமத்தலாவ தேசிய பாடசாலையில் நடைபெற்றது. இப்போட்டியில் டயகம…
கம்பளை, உடுவெல்ல பிரதேசத்தில் பெரசிட்டமோல் மருந்து அளவுக்கதிகமான வழங்கப்பட்டதால் ஏழு வயது சிறுமி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் நிஹால்…
கடந்த 2020 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இளம் தளிர் அமைப்பு கொட்டக்கலை டிரைட்டன் பகுதியில் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை மேற்கொண்டு வந்துள்ளது. இவ்வமைப்பானது அப்பகுதி வாழ் இளைஞர்கள்…
கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொறக்காப்பத்தன பகுதியில் வைத்து இன்று புதன்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் வலம்புரி சங்குடன் ஒருவர் நுவரெலியா விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சில்மியாபுர…
ஜனாதிபதி அலுவலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், நுவரெலியாவில் சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தை தயாரிப்பதற்கும், புதிய கட்டிடங்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் செயலணியொன்றை நியமிப்பதற்கு முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு…
மாத்தளை – உக்குவெல பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெஹிதெனிய மற்றும் பல கிராமங்களுக்கு (08 கிராமங்களுக்கு) நேற்று கடும் காற்று மற்றும் கனமழை காரணமாக 33 வீடுகளுக்கு பாரிய…
கிழக்குப் பல்கலையில் நடைபெற்ற மலையக தியாகிகள் நினைவேந்தல் மற்றும் 200 வருட பூர்த்தி நிகழ்வு.
கிழக்குப் பல்கலைக்கழக மலையக மாணவர் ஒன்றியத்தால் மலையக தியாகிகள் தினம் மற்றும் மலையக 200 வருட பூர்த்தியின் நினைவூட்டலும் நேற்றையதினம் (24) மேற்கொள்ளப்பட்டது. இதன் போது மலையக…
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீதும்பிட்டி 96 பிரிவில் துப்பாக்கி ஒன்று மறைத்து வைத்திருப்பதாக பசறை ஆக்கரத்தன்னை பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…
பலாங்கொடை, ரஜவக்க கொடகும்புர பிரதேசத்தில் நேற்று மாலை (24) மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குறித்த பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரெனத் தெரிவிக்கப்படுகிறது…
நுவரெலியா மாவட்டத்தில் 4 மாடிகளுக்கு மேல் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பது மே 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை…