Browsing: மலையகம்
குடும்பத் தகராறு காரணமாக திம்புல பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்ய வந்த 4 பிள்ளைகளின் தாய் டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்து காணாமல் போயுள்ளார் என…
(செய்தி – சதீஷ்) சாதனையொன்றை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில் பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தை சேர்ந்த ஜெயசீலன் நிதர்சனா என்ற 15 வயது சிறுமி நாவலப்பிட்டி நகரில்…
கண்டி அலவதுகொட பகுதியில் சீரற்ற காலநிலையால் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக, மின் கம்பங்கள் முறிந்து பாதையில் விழுந்துள்ளது. இச் சம்பவத்தில் முச்சக்கரவண்டி ஒன்று பாதிப்புக்குள்ளானதுடன் சாரதி படுகாயமடைந்து…
நுவரெலியா தொடக்கம் ராகலை வரையான பிரித்தானிய கால தொடரூந்து பாதையை புனரமைக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு நடவடிக்கை
டி சந்ரு நானுஓயாவில் இருந்து நுவரெலியா வழியாக ராகலை வரையான பிரித்தானிய கால தொடரூந்து பாதையை புனரமைக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வெளிநாட்டு முதலீடுகளை நாடவுள்ளதாக…
14 வயது மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற 53 வயது ஆசிரியர் ஒருவரை ஹாலிஎல பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹாலிஎல பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை…
ஆ.ரமேஸ் . நானுஓயா நிருபர் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோல்றீம் தோட்டத்தில் (68) வயது மதிக்கத்தக்க தாய் ஒருவர் வெள்ளிக்கிழமை (21) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனி…
பண்டாரவளை கல்வி வலையத்திற்கு பொறுப்பான ஹப்புதளையில் உள்ள தரம் ஒன்று முதல் ஐந்து வரை இயங்கும் கீழ் பிரிவில் உள்ள அதிபர் நேற்று 20 ம் திகதி…
இலங்கையைச் சேர்ந்த சிறுவர்களை ஐரோப்பாவுக்கு விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் மலேசிய தம்பதியைரைக் அந்நாட்டு குடிவரவு-குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கைதுசெய்துள்ளனர் என, அத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்…
பதுளை-இலங்கை தேசிய வொலிபோல் அணியில் இடம் பிடிக்கும் மேமலை தோட்டத்தின் முதல் யுவதியாக ஜெயராம் திலக்ஷனா
இலங்கை தேசிய வொலிபோல் அணியில் இடம் பிடிக்கும் மேமலை தோட்டத்தின் முதல் யுவதியாக ஜெயராம் திலக்ஷனா இடம் பிடிக்கிறார். அடுத்த மாதம் நேபாள நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்…
மஹிந்த உதய விஞ்ஞான ஆய்வுகூடம் 2012 ஆம் ஆண்டு ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்பட்ட மைந்த உதய விஞ்ஞானக்கூடங்கள்…